;
Athirady Tamil News
Daily Archives

20 November 2022

சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு – நிதின் கட்கரி..!!

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப் பதிவின் போதே ஒரு முறை சிறிய அளவு கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்பதை வலியுத்தி தி.மு.க. எம்.பி பி.வில்சன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில்,…

வருகிறது அதிமுக்கிய அறிவித்தல்!!

அந்த அறிவித்தலில் கையொப்பமிட்டு அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. கிளைபோசேட் மீதான தடையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தல் விவசாய அமைச்சரால் கையொப்பமிடப்பட்டே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் “செல்வி.ஜெசிக்காவின்” பிறந்தநாள், தாயகத்தில் “அரிசிப் பொதிகள்” வழங்கி…

சுவிஸ் “செல்வி.ஜெசிக்காவின்” பிறந்தநாள், தாயகத்தில் "அரிசிப் பொதிகள்" வழங்கி இனிதாகக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ############################## புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட சுவிஸில் தூண் பிரதேசத்தில் வாழும் ஜெகன் மற்றும் சசி என…

கர்நாடகாவில் பரபரப்பு – மங்களூருவில் ஓடும் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து…

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. சிறிது நேரத்தில் ஆட்டோவிலும் தீப்பிடித்தது. இதனை பார்த்த அந்தப்பகுதியில்…

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் – வெண்கலம் வென்ற மணிகா பத்ராவுக்கு பிரதமர் மோடி…

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்றது. இத்தொடரில் முதல்முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, தர வரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள ஜப்பான் வீராங்கனை…

சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சகல வசதிகளா? – மணீஷ் சிசோடியா விளக்கம்..!!

பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இதற்கிடையே, திகார் சிறையில் சொகுசு வசதிகளுடன் சத்யேந்திர ஜெயின் இருப்பதாக…

மாணவர்களுக்கான “போதையற்ற இலங்கை தேசத்தில் வினைத்திறன் மிக்க எதிர்கால சந்ததி”…

அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தனது 17வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொரோனா, பொருளாதார நெருக்கடிகள் உட்பட பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் தலைதூக்கியுள்ள போதைபொருள் பாவனை தொடர்பில்…

கிளிநொச்சி கிராஞ்சி கிராமத்தில் 100 பயனாளிகளுக்கு விதைப்பொதிகள் வழங்கப்பட்டன!!! (படங்கள்)

உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி கிராஞ்சி கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பயனாளிகளுக்கு பயன்தரு பழமரக்கன்றுகள் மற்றும் வீட்டுத் தோட்ட விதைப்பொதிகள் வழங்கப்பட்டன. வேர் தேடும் விழுதுகள் அமைப்பின்…

கஞ்சாவுக்கும் கறுவாவுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தேயிலைக்கு இல்லை!!

2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதி அமைச்சராக சமர்ப்பித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகக் கவனமாகவும், நிதானமாகவும், எச்சரிக்கையாகவும் உரையாற்றியதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அவரது அரசியல் முதிர்ச்சியாக அதை எடுத்துக்கொள்ள…

நவாலியில் கிணற்றினுள் தவறி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் நவாலி மூத்தவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் உள்ள கிணறொன்றில் தவறி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளான். ஆணைக்கோட்டை பகுதியை சேர்ந்த நவரத்தினம் சுரேஷ் (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் கிணற்றடியில் நின்ற போது…

வடக்கு மாகாணத்தில் நீர்வளப் பாதுகாப்பு ஆய்வரங்கு!! (படங்கள், வீடியோ)

எஹெட் (AHEAD - Accelerating Higher Education Expansion and Development) செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக கழக மருத்து பீடத்தினால் முன்னெடுக்கப்படும் “வடக்கு மாகாணத்தில் நீர்வளப் பாதுகாப்பு - Water Security in Northern Province…

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575-க்கு ஏலம்..!!

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,575-க்கு ஏலம் போனது. ஒரே நாளில் கிலோவுக்கு 750 ரூபாய் விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பூ மார்க்கெட் சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ…

தனிநபர் தரவுகள் விதிமீறலுக்கு அரசும் பொறுப்பேற்க வேண்டும் – புதிய மசோதாவில்…

தனிநபர் தரவுகளை பாதுகாக்க மத்திய அரசு மின்னணு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022-ஐ உருவாக்கி உள்ளது. தரவுகளைப் பணமாக்கும் நிறுவனங்களை பொறுப்புக் கூற வைக்கும் நோக்கில் இந்த மசோதா உருவாக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் தனிநபர் தரவுகளை சட்டவிரோத…

விவசாயியிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க ரூ.5 லட்சம் காசோலை வழங்கி மோசடி செய்தவருக்கு…

ஈரோடு அருகே உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் வசந்தம் (வயது 40). விவசாயி. இவரிடம் ஈரோடு பெருந்துறைரோடு தங்கம் நகரை சேர்ந்த பரணிதரன் (36) என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இந்த கடனை அவர் திருப்பி கொடுப்பதற்காக…

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.72 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்..!!

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3 ஆயிரத்து 484 மூட்டை களில் நாட்டு சர்க்கரையை கொண்டு வந்தனர்.இதில் முதல்தர திடம் ரக சர்க்கரை 60 கிலோ மூட்டை…

சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு ரெயில் மூலமாக 1,800 டன் உரம் வந்தது..!!

சென்னை மெட்ராஸ் பெர்டிலைசர் நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 1,500 டன் யூரியா, 300 டன் காம்ப்ளக்ஸ் உரம் சரக்கு ரெயில் மூலமாக ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த உர மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு அனுப்பி…

இந்திய மாலுமிகள் விவகாரத்தில் உதவிசெய்ய தயார் – நைஜீரியா அறிவிப்பு..!!

இந்திய மாலுமிகள் 16 பேர் உள்பட 26 பேருடன் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்று கடந்த ஆகஸ்டு 12-ந்தேதி மத்திய ஆப்பிரிக்க நாடான இகுவாடரியல் கினியா கடற்பகுதியில் சிறை பிடிக்கப்பட்டது. எண்ணெய் திருட்டில் ஈடுபட்டதாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 3…

பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படுமா?-…

வாட்டர் பெல் திட்டம் "நீரின்றி அமையாது உலகு" என்ற ெபான்மொழிக்கேற்ப மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் பூமியில் உயிர் வாழ்வதற்கு நீர் மிகவும் முக்கியம் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். வயது, பாலினம், உடல் பருமன் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு தண்ணீர்…

மாணவன் மீது ஆசிரியர் மூர்க்கத்தனமாக தாக்குதல்!!

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 கல்வி கற்கும் மாணவனை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் தற்பொழுது மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் மூடி…

50 அட்டைகளை அச்சடிக்க தீர்மானம்!!

ஒரு நாள் சேவையின் கீழ் 50 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார். திணைக்களத்தினால் வழங்கப்பட வேண்டிய 6 இலட்சம் தற்காலிக…

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட செஸ் வரியானது, பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் இன்று இதை…

தமிழகத்தில் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது- மத்திய அரசு பாராட்டு..!!

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த உணவுத்துறை செயலாளர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து…