;
Athirady Tamil News
Daily Archives

22 November 2022

லவ் ஜிகாத்திற்கு எதிராக நாட்டில் கடுமையான சட்டம் அவசியம்- அசாம் முதல்வர் வலியுறுத்தல்..!!

குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரவு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தனசுரா மற்றும் கட்ச் பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது…

கலை நிகழ்ச்சிக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் கைது..!!

கேரள மாநிலத்தில் கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கலோல்சவம் என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் அழைத்து சென்றனர். இதில் எர்ணாகுளம்…

எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானை சேர்ந்தவர் சுட்டுக்கொலை..!!

காஷ்மீரில் உள்ள ஜம்மு மாவட்டம் அரினா செக்டர் பகுதி வழியாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ஊடுருவ முயன்றார். காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற அவரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரித்தனர். ஆனால் அவர் தொடர்ந்து வந்ததால் துப்பாக்கியால் சுட்டனர்.…

ஆப்பிரிக்க புளூ காய்ச்சல் பாதித்த பன்றிகள் அழிப்பு- சுகாதார துறை அதிகாரிகள் அதிரடி..!!

கேரளாவில் மலையோர மாவட்டங்களில் அடிக்கடி பறவை காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது. இந்த நிலையில் இடுக்கி மாவட்டம் கரிமன்னூர், வண்ணப்புரம் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க புளூ…

வாக்கு வங்கி அரசியலுக்காக ராமர் கோயில் கட்டுவதை எதிர்க்கிறது காங்கிரஸ்- உள்துறை மந்திரி…

குஜராத் சட்டசபைத் தேர்தலையொட்டி ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையும், முத்தலாக் தடைச்…

இலங்கை தமிழ் அரசியலுக்கு ஒரு பெரும் குழப்பம் தேவை!!(கட்டுரை)

கட்சி மோதல், உட்கட்சிப் பிரிவினை, குழாயடி சண்டைகள் என ஏற்கெனவே நாறிப்போய்க்கிடக்கும் இலங்கை தமிழ் அரசியல் பரப்பில், இன்னும் தேவைப்படுவது ஒரு பெருங்குழப்பம்தானா என நீங்கள் யோசிக்கலாம். நியாயமான யோசனை! அதற்கான விடையைத் தேடும் முன்பு, இலங்கை…

குணாளனின் நிதியுதவியில் புங்குடுதீவு பாடசாலைக்கு விளையாட்டு உபகரணம் வழங்கப்பட்டது!!…

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க 21 - 11 - 2022 அன்று புங்குடுதீவு உலகமையத்தின் விளையாட்டு துறையாகிய புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினரால் குத்துச்சண்டை…

போதையில் பெண்களின் கையை பிடித்து இழுத்த ஆண் தலைமறைவு-பொலிஸார் வலைவிரிப்பு!!

போதையில் பெண்களின் கையைப் பிடித்து இழுத்த ஆண் ஒருவருக்கு எதிராக இன்று இரவு (22) வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள புத்தகக்கடை ஒன்றில் வேலை செய்யும் அராலி மத்தியைச் சேர்ந்த இரு…

‘வாட்ஸ்அப்’-பில் சிவன் படம் வைத்திருந்த ஷாரிக்- பிரேம்ராஜ் என்ற பெயரில்…

கர்நாடக போலீசாரால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஷாரிக், தமிழகத்துக்கு தப்பி வந்துள்ளார். இங்கு கோவையில் 3 நாட்கள் தங்கியிருந்தார். பின்னர் மதுரை, நாகர்கோவில், கேரளா போன்ற இடங்களுக்கு சென்று விட்டு செப்டம்பர் மாத இறுதியில் தான் மீண்டும்…

கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் மோதல்- 22 பேர் கைது..!!

உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளையாடும் அணிகளுக்கு இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். உலக கால்பந்து போட்டி தொடங்கிய நாளன்று தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள…

யாழ். வலய மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு!! (படங்கள், வீடியோ)

இன்றையதினம் (22) யாழ். வலய மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு இன்றையதினம் யாழ். இந்து மகளிர் கல்லூரியின் பொது மண்டபத்தில், யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து,…

வல்லைப் பாலத்தில் தவறி விழுந்த இளைஞர் – தேடும் பணி தீவிரம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில் அவரைத் தேடும் பணி இடம்பெற்று வருகிறது. இன்று(22) மாலை வேளையில் சில இளைஞர்கள் தூண்டில் போட்டு…

செம்மணி நீரேந்து பிரதேசத்தை மேடாக்குவதனால் வயல்கள் பாதிப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசங்கள், கட்டட இடிபாடுகளை கொண்டு நிரவப்பட்டு வருகின்றது. செம்மணி யாழ்.வளைவு பகுதியை சூழவுள்ள நீரேந்து பகுதிகளாக உள்ள சதுப்பு நிலங்களை கற்கள் , மண் மற்றும் கட்டட இடிபாடுகள் என்பவற்றை கொட்டி…

ராகுல் காந்தி பாதயாத்திரையில் இணையும் பிரியங்கா காந்தி- 4 நாட்களுக்கு பங்கேற்கிறார்..!!

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என…

கே.எஸ்.அழகிரியை மாற்ற கார்கே அதிரடியாக மறுப்பு- எதிர்ப்பாளர்கள் 4 பேரும் கடும்…

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் முன்னாள் மாநில தலைவர்கள் தங்க பாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கிருஷ்ணசாமி, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு முகாமிட்டு…

மங்களூரு குண்டுவெடிப்பு: புதிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது..!!

மங்களூரு வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநில போலீசார் மற்றும் என்.ஜ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தீவிரவாத தாக்குதல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு காயம் அடைந்து உள்ள…

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சந்திப்பு!!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாநகர சபைக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் குறித்த சந்திப்பில்…

திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்..!!

வடகிழக்கு பருவழை தொடங்கி பெய்து வரும் நிலையில் கடந்த 17-ந்தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இது இந்த பருவமழை காலத்தில் 3-வது மழைப்பொழிவாகும். இந்த…

நானா, அவரா ஆணைக்குழு கேட்டார் சாணக்கியன் !!

பாராளுமன்றத்தில் நான் இல்லாதபோது, என்னைப்பற்றி அவதூறு பேசி பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சக பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளை நான் முற்றாக மறுக்கின்றேன் என்று தெரிவித்த…

ஆசிரியர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்!!

யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய சம்பவத்தை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வன்மையாக கண்டிப்பதுடன் குறித்த விடயம் தொடர்பாக முழுமையான விசாரணை நடாத்தப்பட்டு தாக்கிய நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அச் சங்கத்தின்…

இன்று வேலைவாய்ப்பு கண்காட்சி: 71 ஆயிரம் பேருக்கு நியமன கடிதம் வழங்குகிறார் பிரதமர்…

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறு அனைத்து மத்திய அரசு துறைகளையும் பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு…

மாணவனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பிணையில்…

யாழில் உள்ள பிரபல தேசிய பாடசாலையில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்றையதினம் திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…

டிசம்பர் 1-ந் தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி..!!

ஜனாதிபதி மாளிகை, டிசம்பர் 1-ந் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படுகிறது. இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து, நேர ஒதுக்கீடு பெற வேண்டும். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5…

மயானத்தை அபிவிருத்தி செய்ய உதவ கோரிக்கை!!

யாழ்ப்பாணம்,நல்லூர்,கோப்பாய் என மூன்று பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட நான்காயிரம் வரையிலான பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள செம்மணி இந்து மயானத்தை நவீனமயப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என செம்மணி இந்து மயான அபிவிருத்தி…

மதம், சமூகத்தின் அடிப்படையில் வாக்காளர்களின் பெயர்களை நீக்கவில்லை; தலைமை தேர்தல் அதிகாரி…

6 லட்சம் பேர் பெயர் நீக்கம் பெங்களூருவில் 6 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக முஸ்லிம்களின் பெயர்கள் தான் வாக்காளர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர்கள்…

250 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திய சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது!!

250 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திய சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். திங்கட்கிழமை(21) இரவு விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை விசேட…

வயோதிபர்கள் நடைபாதைகள் பொதுப்பூங்காவிற்குள் சட்டவிரோத காணி அபகரிப்பு!! (படங்கள்)

வவுனியா குருமன்காட்டில் வயோதிபர்களுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதைகள் பூங்காவிற்குள் அனுமதியற்றமுறையில் சட்டவிரோதமாக கட்டிடம் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்திற்கு அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கான அனுமதியை நகரசபை தவிசாளர் வழங்கியுள்ளதாக…

யாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்குள் மாணவனின் தந்தை அத்துமீறி நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதில் ஆசிரியர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரான , துரையப்பா கௌரிபாலன் எனும்…

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: 30-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவு..!!

அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து…

வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கள் கர்நாடகத்துக்கு பலனா? பாதிப்பா? ; தொழில் முனைவோர்,…

விண்ணை முட்டும் கட்டிடங்கள் பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப மக்கள் தொகையும் 1 கோடியை தாண்டி உள்ளது. பெங்களூருவுக்கு வேலைத்தேடி மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வேலைத்தேடி வருபவர்களும் அதிகரித்து வருகின்றனர். பெங்களூருவில் புதிதாக…

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு !!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை(23) முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.…

பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை !!

சாலமன் தீவுகளில் உள்ள மலாங்கோ பகுதிக்கு தென்மேற்கே இன்று(22) 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும், சாலமன் தீவுகளில்…

விமான நிலையத்தில் VIP சேவைக்கு கட்டணம் செலுத்தாத பசில் !!

ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை வந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விமான நிலையத்தில் VIP சேவைகளைப் பயன்படுத்தியதற்கான கட்டணத்தையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான கட்டணத்தையும் இன்னும் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பசில்…

ஆடைக் கட்டுப்பாடு சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கு பொருந்தாது !!

அரசு அலுவலகங்களில் எளிதான மற்றும் கண்ணியமான உடையில் பணிக்கு வரலாம் என வெளியிடப்பட்டுள்ள ஆடைக் கட்டுப்பாடு சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சுற்றறிக்கை குறித்து…