;
Athirady Tamil News
Daily Archives

23 November 2022

வனத்துறை அதிகாரி கழுத்தறுத்து படுகொலை..!!

தெலுங்கானா மாநிலம், கம்பம் மாவட்டம், குத்தி கோயா கோட்டா பகுதியை சேர்ந்தவர் சீனிவாச ராவ். இவருக்கு மனைவி, 1 மகன் உள்ளனர். இவர் வனத்துறை அலுவலராக வேலை செய்து வந்தார். இவரது எல்லைக்கு உட்பட்ட சந்துரு கொண்டல என்ற இடத்தில் மலைப்பகுதியில் ஏராளமான…

கார்த்திகை பிரம்மோற்சவம்: முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா..!!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் பகாசுரவத அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க நான்கு…

சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு: மாலையில் 1 மணி நேரத்திற்கு முன்னரே நடை திறப்பு..!!

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப ன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுடன் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நடை திறக்கப்பட்ட கடந்த 7 நாட்களில் 4…

திருப்பதியில் பரவலாக மழை- பக்தர்கள் அவதி..!!

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசுகிறது. கடும் குளிர் மற்றும் மழையால்…

டெல்லியில் ஒரே குடும்பத்தில் 4 பேர் குத்திக்கொலை..!!

தென்மேற்கு டெல்லியில் பாலம் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று இரவு பயங்கர அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிச்சென்றனர். அப்போது வீட்டில் 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 4 பேர் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில்…

74 மண்ணெண்ணெய் பவுசர்கள் விடுவிப்பு !!

மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் நாளை (24) முதல் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக விவகாரப் பிரிவு) கீர்த்தி தென்னகோன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மண்ணெண்ணெய் விநியோகத்தில் நிலவுகின்ற…

கை உயர்த்திய ’கை’ எம்.பிக்கு சிக்கல் !!

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான…

தேங்காய் துருவ வரவில்லை: கொந்தளித்தார் மனோ !!

கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இன்னமும் ஆங்காங்கே பொலிஸ் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படுவது தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு பொலிஸ் துறை அமைச்சர் டிரன் அலசுக்கும் இடையில் சபையில் பலத்த…

V8 ஜீப் கேட்ட இராஜாங்க அமைச்சர்?

சுகாதார இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல V8 ஜீப் ஒன்றை கோரியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை சுகாதார அமைச்சு மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய இரண்டு V8 ஜீப்கள் தற்போது அமைச்சின் மேலதிக…

பற்களில் மஞ்சள் கறைகளைப் போக்கும் வழிகள்!! (மருத்துவம்)

ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான். இப்படி சிரிக்கும் போது, பற்களானது மஞ்சள் நிறத்தில் இருந்தால், அவை பார்ப்போரின் மனதில் நம்மை பற்றி சற்று கெட்ட எண்ணங்களை உருவாக்கும். அதுமட்டுமின்றி, பற்கள் மஞ்சளாக மிகுந்த கறையுடன்…

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 01: முசோலினியின் நூறு ஆண்டுகளின் பின்னர்… !!…

அதுவோர் அழகிய நாள்! இலையுதிர்காலம் முழுமையாகத் தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தது. அந்த ஓக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையே, கதிரவன் தன் கதிர்களைப் பரப்பி, ஒருவித மகிழ்ச்சியைத் தரும் ஆண்டின் இறுதித் தினமென்பதைப் பலர் அறிவர்.…

யாழ்.இளவாலையில் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்குப் புத்தக அரங்க விழா!!

தேசிய கலை இலக்கியப் பேரவை, இளவாலை திருமறைக் கலா மன்றத்துடன் இணைந்து நடாத்தும் புத்தக அரங்க விழா யாழ்.இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நாளை மறுதினம் வெள்ளிக் கிழமை(25.11.2022) மாலை- 3 மணிக்கு நூறு மலர்கள் மலரட்டும் எனும் தொனிப் பொருளில்…

நிறைவேறியது வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம்!!

வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விசேட கூட்டம் இன்று…

திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பு!!

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி. அபேவர்தன தெரிவித்துள்ளார். அந்த அனுமதியைப் பெறுவதற்கு இரண்டு தகைமைகளைக் கொண்டிருக்க…

ஆபத்தான நிலையில் இலங்கை- ஜப்பான் வங்கி எச்சரிக்கை!!

நாணய நெருக்கடியில் இலங்கை உட்பட 7 நாடுகள் ஆபத்தில் இருப்பதாக ஜப்பானிய வங்கி ஒன்று எச்சரித்துள்ளது. நொமுரா ஹோல்டிங்ஸ் என்ற ஜப்பானிய உயர்முகவரக வங்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி இலங்கை, எகிப்து, ரொமேனியா, துருக்கி, செக்…

ஒரே இரவில் இடமாறிய வெல்லம்பிட்டி!!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் ஏதோவொரு பிரச்சினையை சந்தித்தே ஆகின்றனர். எவ்விதமான முயற்சிகளும் இல்லாமல் கிடைப்பதை சாப்பிட்டுக்கொண்டு செவ்வனே இருப்பவர்களுக்கு எந்தவொரு பிரச்சினைக்கும் முகங்கொடுக்க வேண்டியது இல்லை. பிரச்சினைகளுக்கு…

மற்றுமோர் அரகலயவை அடக்குவேன்: ஜனாதிபதி!!

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வரையிலும் பாராளுமன்றத்தை கலைக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றுமோர் அரகலயவுக்கு இடமளிக்கமாட்டேன். அதனை இராணுவத்தை கொண்டு அடக்குவேன்.…

இனப்பிரச்சினைக்கு நி​ரந்த தீர்வு காண சகலரையும் அழைத்தார் ஜனாதிபதி!!

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக வரவு-செலவுத் திட்டம் நிறைவடைந்த அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.…

சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி..!!

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்த சீசன் ஜனவரி 20-ந் தேதிவரை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனில் லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சபரிமலை சென்று தரிசனம் செய்வார்கள்.…

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாண பொது நூலகத்தினை பார்வையிட்டர்.!! (படங்கள்)

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பொது நூலகத்தினை பார்வையிட்டர். அதன்போது, யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் உயர்ஸ்தானிகரை…

யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரிக்கு அருகில் வீடு புகுந்து திருட்டு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடொன்றை உடைத்து உட்புகுந்த திருடர்கள் ஒரு பவுண் தங்க தோடுகள் இரண்டு, 30 அங்கர் பால்மா பெட்டிகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளனர். குறித்த வீட்டில் வசிப்போர் வேலை…

உலக கோப்பையில் ஜாகிர் நாயக் பங்கேற்பு – இந்த விவகாரத்தை இந்தியா கவனிக்கும் என்கிறார்…

மத வெறுப்புணர்வு பேச்சு, பணமோசடி வழக்கில் இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டவர் ஜாகிர் நாயக். இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக் இந்தியாவில் இருந்து தப்பியோடி மலேசியாவில் தஞ்சம் அடைத்தார். ஜாகிர் நாயக்கிற்கு மலேசியா நிரந்தர…

மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று பதவியேற்பு..!!

மேற்கு வங்காளத்தின் கவர்னராக மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில் புதிய கவர்னர் நியமிக்கப்பட்டார். மேற்கு வங்காளத்தின் புதிய கவர்னராக சி.வி.ஆனந்த போஸை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்தார். இது…

சமிந்த வி​ஜேசிறி சபையில் இருந்து வெளியேற்றம் !!

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி சமிந்த விஜேசிறியை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களை தாக்குவதற்கு முயற்சித்தாக ஏனைய உறுப்பினர்கள் தெரிவித்ததை தொடர்ந்தே குறித்த எம்.பியை…

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு இன்று !!

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாதம் இன்று (23) ஆரம்பமாகவுள்ளது. இந்த விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மேலும், அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என பாராளுமன்ற தகவல்…

கல்வெவ சிறிதம்ம தேரருக்கு பிணை !!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்வெவ சிறிதம்ம தேரர், கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவானால் பிணையில் விடுக்கப்பட்டார்.

10 இலங்கையர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம் !!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை, மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட 2 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் 10 பேர், தனுஷ்கோடி வந்து இறங்கினர். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக…

மாவீரர் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழில் பாதுகாப்பு!! (படங்கள்)

மாவீரர் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நிலையில், கோப்பாய் துயிலும் இல்ல பகுதி உள்ளிட்ட…

யாழ்.இளைஞர்களை கனடா அனுப்புவதாக ஒரு கோடி ரூபாய் பெண்ணொருவர் மோசடி!!

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை…

ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல் சம்பவம் ; ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்திய…

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலரால் ஊடகவியலாளர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு , அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில்…

யாழ் ஒஸ்மோனியா கல்லூரிக்கு பொலிஸ் பாதுகாப்பு!!

யாழ்ப்பாணம் ஒஸ்மோனியா கல்லூரிக்குள் புகுந்து ஆசிரியர் ஒருவர் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து ஒஸ்மோனியா கல்லூரிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

கர்நாடகாவின் நீர் திட்டங்களை தடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் தவறி விட்டது- தமிழக அரசு…

கர்நாடகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசின் முயற்சிக்கு, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு…

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலம் தயார்- அடுத்த ஆண்டு விண்ணில் ஏவ திட்டம்..!!

இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய ஆலோசகருமான சிவன் இன்று நாகர்கோவில் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- இஸ்ரோவில் வரும் சனிக்கிழமை பி.எஸ்.எல்.வி. சி4 என்ற 54-வது…