;
Athirady Tamil News
Daily Archives

24 November 2022

வவுனியாவில் கோர விபத்து – 10 பேர் காயம்!! (PHOTOS)

வவுனியாவில் கோர விபத்து - 10 பேர் காயம் வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (24) காலை பஸ் - டிப்பர் மோதிக்கொண்ட விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட பத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில்…

கந்தர்மடத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து ; குடும்பஸ்தர் உயிரிழப்பு!!!

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தர்மடத்தை சேர்ந்த க. செறிஸ்டன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை…

எங்கட புத்தகங்கள் கண்காட்சி விற்பனை!!

எதிர்வரும் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களின் கண்காட்சியும் விற்பனையும் எங்கட புத்தகங்கள் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஈழத்து எழுத்தாளர்களின் ஆயிரத்துக்கும் அதிகமான…

விடுதலைப்புலிகளின் தலைவரின் பூர்விக வீட்டுக்கு பாதுகாப்பு!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் , வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்விக வீட்டினை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் இராணுவத்தினர் ,…

வனப்பகுதியில் காட்டு யானையுடன் சண்டை: தசரா யானை கோபாலசாமி செத்தது..!!

கோபாலசாமி யானை மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா வீரனஒசஹள்ளி கிராமத்தில் யானைகள் பயிற்சி முகாம் உள்ளது. இந்த முகாமில் ஏராளமான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மைசூரு தசரா விழாவில் பங்கேற்ற கோபாலசாமி யானையும் இங்கு தான் பராமரிக்கப்பட்டு…

மேகாலயாவில் நில அதிர்வு – ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு..!!

மேகாலயா மாநிலம் டூரா பகுதியின் தென்கிழக்கே 37 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 3.46 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம் எதுவும்…

இனப்பிரச்சினைக்கான தீர்வில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே ஏற்போம் –…

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் ஜனாதிபதியின் முன்னெடுப்புகளை நாங்கள் வரவேற்கின்றோம். எல்லாவற்றையும் தீர்ப்போம் என்றும் கூறியுள்ளார். இனப் பிரச்சினை விடயத்தில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என…

யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் ஆசிரியர்கள் புதன்கிழமை(23) பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டது. பாடசாலை நேரத்தில் அத்துமீறி உள்நுழைந்த மாணவன் ஒருவரின் தந்தை ஆசிரியரை தாக்கியமை தொடர்பில் இதுவரை உரிய…

அப்தாப் என்னை கொலை செய்து, பல துண்டுகளாக வெட்டுவான் – 2 ஆண்டுக்கு முன்பே புகார்…

டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் (28), என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் மே மாதம்…

ஆந்திராவில் கார்-லாரி மோதல்: ராமர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 8 பேர் பலி..!!

சதீஷ்கர் மாநிலம், தண்டேவாடி மாவட்டம், பாமினியை சேர்ந்த 10 பேர் ஆந்திராவில் உள்ள கோவில்களை தரிசனம் செய்வதற்காக காரில் வந்தனர். ஆந்திரா மாநிலம், அல்லூரி சீதாராம ராஜா மாவட்டம், சிந்தூர் அடுத்த ஒட்டே கூடேம் பகுதியில் உள்ள ராமர் கோவிலில் தரிசனம்…

திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச தரிசன டிக்கெட்…

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதியோர், மாற்றுத்திறனாளிகள்…

கொரோனாவை தொடர்ந்து உலகம் சந்திக்கும் அடுத்த தொற்று நோய் என்ன?- மருத்துவ விஞ்ஞானிகள்…

உலகம் முழுவதும் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ப நோய்களின் வளர்ச்சியும் தீவிரமடைந்து வருகிறது. அவற்றை கண்டுபிடிக்கவும் அதற்கான மருந்துகளை உருவாக்கி நோய்களை கட்டுப்படுத்துவதிலும் உலக சுகாதார அமைப்பு பெரும் பங்காற்றி வருகிறது. உலகளாவிய முதலீடு,…

தெலுங்கானா அமைச்சர் உறவினர் வீட்டில் இருந்து ரூ.5 கோடி பறிமுதல்: 2-வது நாளாக சோதனை…

தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருப்பவர் மல்லா ரெட்டி. இவர் நடத்தி வரும் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான மருத்துவ சீட்டுகளை உறவினர்கள் மற்றும் புரோக்கர்கள் மூலம் விற்பனை செய்வதாக வருமான…