;
Athirady Tamil News
Daily Archives

4 December 2022

குஜராத்தில் 2ம் கட்ட தேர்தல்: 93 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு..!!

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு நாளை (5ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. குஜராத்தின் மத்திய பகுதி…

விழிஞ்ஞம் போராட்ட விவகாரம்: கேரள முதல் மந்திரி – கத்தோலிக்க கர்தினால் ஆலோசனை..!!

கேரளாவில் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞத்தில் தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. இத்துறைமுகம் அமைவதால் கடற்கரை கிராமங்கள் பாதிக்கப்படும் என்று கூறி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில்…

சோலாப்பூரில் நடந்த வினோத கல்யாணம்- இரட்டை சகோதரிகளை மணந்த மணமகன் மீது வழக்கு பதிவு..!!

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் 36 வயதான இரட்டை சகோதரிகளை மணமகன் திருமணம் செய்துக்கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையைச் சேர்ந்த ஐடி ஊழியர்களான இரட்டை சகோதரிகளின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதால்,…

ஜி20 மாநாட்டின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு..!!

ஜி20 மாநாட்டை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறபோகும் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக தயார்படுத்துவது தொடர்பாக நாடு முழுவதும் அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசிக்க மத்திய அரசு முடிவு…

கஞ்சா விற்பனையை காட்டி கொடுத்ததால் கொலையா..!!

பெரியமேடு அல்லிகுளம் மார்க்கெட் வளாகத்தில் முனுசாமி இரும்பு கடை வைத்திருந்த பகுதியிலேயே கொலையாளிகளில் ஒருவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த கடையில் வைத்து கஞ்சா விற்பனையும் ரகசியமாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.…

சபரிமலையில் பக்தர்கள் வருகை 10 லட்சத்தை தாண்டியது: நெய் அபிஷேகம் செய்ய நீண்ட நேரம்…

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர். இந்த ஆண்டு…

விதை வீக்கம் தொடர்பில் அவதானம் தேவை !! (மருத்துவம்)

ஆண்களின் ஆணுறுப்பு விதைகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும். ஆமாம், வயது வந்த ஆண்களாக இருந்தாலும் சரி அல்லது சிறுவர்களாக இருந்தாலும் சரி, சிலருக்கு அவர்களின் விதைகளில் வீக்கம் ஏற்பட்டு அதனால் உருவாகும்…

மின்வெட்டு நேரம் குறித்த அறிவிப்பு !!

களனிதிஸ்ஸ அனல் மின்நிலையம் மூடப்பட்டுள்ளமை காரணமாக மின்வெட்டு நேரம் நீடிக்கப்படமாட்டாது என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக பண்டார தெரிவித்தார். தற்போதைய நிலையில் தேசிய மின்கட்டமைப்பை பராமரிக்கத் தேவையான மின்…

சுற்றுலாப் பயணிகளால் நவம்பரில் டொலர் மழை !!

நவம்பர் மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை மூலம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இலங்கை ஈட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம்…

சட்டத்தரணியாக 5 தசாப்தங்கள் பூர்த்தி !!

இன, மத மற்றும் மக்களின் கவலைகளை கடந்த காலத்தை நோக்கி பின்தள்ளி போடுவதன் மூலம் 75ஆவது சுதந்திர தினத்தின்போதாவது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளை தவிர்த்துக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

டெல்லி மாநகராட்சி தேர்தல்- வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என பாஜக, காங்கிரஸ் புகார்..!!

டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 709 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள்…

பார்வை பறிபோகும் அபாயம்: மக்களே அவதானம் !!

சமூகத்தில் கண்டறியப்படாத கிளௌகோமா நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என கண் வைத்திய நிபுணர் டாக்டர் தில்ருவானி ஆரியசிங்க தெரிவித்துள்ளார். இவர்களுக்கு முதலில் அறிகுறிகள் தென்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளௌகோமாவால்…

சடலமாக மீட்கப்பட்ட முதியவர் !!

புலத்கோபிடியவில் உள்ள ஹரங்கஹாகொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த 85 வயதுடைய முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

முட்டை விலை தொடர்பில் புதிய அறிவிப்பு !!

நாட்டில் முட்டைக்கான தட்டுப்பாடுகள் இல்லை. முட்டை விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான அதிகரிப்பால் முட்டையை நுகர்வோர் கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளது. கிறிஸ்மஸ் பண்டிக்கைக் காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாய் வரையில் அதிகரிக்கும் என கால்நடை…

கடலட்டை பண்ணை விடயத்தில் ஏன் மக்கள் பிரதிநிதிகள் மௌனம்!!

கடலட்டை பண்ணை விடயத்தில் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்தும் மௌனம் காத்தால் இனிவரும் காலங்களில் கடற்றொழில் சமூகத்தில் இருந்து பிரதிநிதிகளை பாராளுமன்றுக்கு அனுப்பவேண்டி வரும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனம் என்பன…

காணாமல் ஆக்கப்பட்டோருக்காக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடமும்…

இருப்தைந்து வருடங்களாக கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்காக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடமும் சர்வதேசத்திடமும் பேச வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டோர் பாதுகாலர் சங்கம் என்ற…

சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு – 10 பேரும் விளக்கமறியலில்!!

தெல்லிப்பளை வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்து, வீதியில் கேக் வெட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 இளைஞர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற பதில்…

திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் பொது பக்தர்களின் நன்மைக்காக மாற்றப்பட்டது..!!

திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தலைமை தாங்கி பக்தர்கள் தெரிவித்த மொத்தம் 33 அழைப்புகளுக்கு பதில்…

வெறுப்பு விதைகளை விதைத்து, பிரிவினையின் பலனை அறுவடை செய்யும் பாஜக- மல்லிகார்ஜுன்…

கடந்த அக்டோபர் மாதம் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு பதிலாக வழி நடத்தல் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவின் முதல் கூட்டம் கார்கே தலைமையில…

ஆந்திராவுக்கு ரெயிலில் சென்று கைவரிசை- 80 கொள்ளை வழக்கில் தொடர்புடைய பலே திருடன் கைது..!!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மலையூரை சேர்ந்தவர் விஜய் (வயது 48). இவர் வேலூர், காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்து பயணிகள் ரெயிலில் ஏறி சித்தூர் சென்று சுற்று வட்டார பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். இவர் சிவா, விஜய்,…

ஆந்திரா, தெலுங்கானாவில் 5 இடங்களில் தங்க காசு ஏ.டி.எம். மையம்..!!

துபாயை சேர்ந்த தங்க நகை வியாபாரியான சையத் தரோஜ் என்பவர் ஆந்திராவில் 5 இடங்களில் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதை போல் தங்க காசு எடுக்கும் ஏ.டி.எம். மையங்களை திறந்துள்ளார். ஆந்திர மாநிலம் பெத்தப்பள்ளி, வாரங்கல், கரீம் நகர், செகந்திராபாத்…

தமிழ் மக்களுடைய பசியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பசியாறக்கூடாது!!

அதிகாரம் இல்லாத ஜனாதிபதியுடன் சமஸ்டி தீர்வைப் பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை எனத் தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தமிழ் மக்களுடைய பசியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பசியாறக்கூடாது எனவும் தெரிவித்தார்.…

வீதியில் கேக் வெட்டி சட்டவைத்திய அதிகாரிக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்தில் 10 பேர்…

தெல்லிப்பளை வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்து, வீதியில் கேக் வெட்டிய குற்றச்சாட்டில் 10 இளைஞர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கோப்பாய் பகுதியில்…

தராசை தண்டவாளத்தில் வீசிய போலீசார் – எடுக்க சென்றபோது ரெயில் மோதி காலை இழந்த…

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கல்யாண்பூர் பகுதியில் உள்ள ரெயில் நிலையம் அருகே தள்ளுவண்டியில் 17 வயது சிறுவன் இர்பான் பழ வியாபாரம் செய்துவந்துள்ளான். இந்நிலையில், ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை நேற்று போலீசார்…

நீட் பயிற்சி வகுப்பிற்கு சென்ற மகளை அழைக்க சென்றவர் சுட்டுக்கொலை – தந்தையின் உடலை…

ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு ரவுடி கும்பல் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த ரவுடி கும்பல் இடையே துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவங்களும், உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனிடையே, ராஜஸ்தானின் சிகர்…

அச்சுவேலியில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்!!

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் வர்த்தக நிலைய உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

கேரள இளம்பெண் கற்பழிப்பு எதிரொலி- தனியார் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு..!!

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவுக்கு தகவல் தொழில்நுட்ப நகரம் என்ற பெயர் உள்ளது. இளம்பெண் கற்பழிப்பு அந்த பெயருக்கு ஏற்றார்போல் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இரவு நேரத்தில்…

பெங்களூரு எசரகட்டாவில் 5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி பாதுகாக்கப்படுமா..!!

விலங்குகளின் உறைவிடம் புவி பரப்பில் வனம் மற்றும் வனம் சார்ந்த பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. காடுகள் மனித வாழ்க்கைக்கு அவசியமானது. ஏனென்றால் காடுகள் இல்லையெனில் நமக்கு தேவையான அளவில் மழை பொழிவு இருக்காது. அதனால் வனத்தை சார்ந்து மனித…

யாழ் நகரில் பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்கப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி !!

யாழ் நகரில் பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்கப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி காணப்பட்டமையினால் குறித்த சைவ உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் இன்று…

டெல்லி மாநகராட்சி தேர்தல்: இன்று வாக்குப்பதிவு..!!

தலைநகர் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன. மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. கடந்த…

இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்!!

பெய்து வரும் கடும் மழையால் இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இந்த மண்சரிவு அபாயம் தோன்றியுள்ளதாக தேசிய கட்டிட…

மாமனார் தாக்கி மருமகன் பலி!!

கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோலஹேன பிரதேசத்தில் மாமனார் தாக்கியதில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை (2) இரவு தனது மகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறி பாதிக்கப்பட்டவரின்…

ராமர் கோவிலுக்கு ரூ.1,000 கோடியில் சாலை வசதி; யோகி ஆதித்யநாத் அரசு ஒப்புதல்..!!

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமபிரான் பிறந்த இடத்தில் அவருக்கு பிரமாண்ட கோவில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. 3 தளங்களுடன் 161 அடி உயரம் கொண்ட இந்த ேகாவில் 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படும் என…