;
Athirady Tamil News
Yearly Archives

2022

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இதோ!!

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றுள்ளது. பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தது. ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரின் பெயர்களே இவ்வாறு…

இரகசிய வாக்குச்சீட்டை தூக்கி காண்பித்தார் சஜித் !!

பாராளுமன்றத்தில் தற்​போது மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்கெடுப்பில், உறுப்பினர்கள் வாக்களித்துக்கொண்டிருக்கின்றனர். இதில், வாக்களித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வாக்களித்ததன் பின்னர்,…

எரிபொருள் விலை சூத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு !!

டிசெம்பர் மாதம் வரை தற்போதைய விலையில் எரிபொருளை வழங்கினால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சிடம் இருந்து 550 மில்லியன் அமெரிக்க டொலரை பெற வேண்டியிருக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…

காலை வாரினார் விமல் வீரவன்ச !!

ராஜபக்ஷர்களை கடுமையாக திட்டித்தீர்த்த விமல் வீரவன்ச, இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில், ராஜபக்ஷர்களுடன், கடந்தவாரம் ​பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாராளுமன்றத்தில் தற்போது…

பிரதமர் மோடிக்கு டென்மார்க் ராணி விருந்து…!!

பிரதமர் மோடி தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் 2-வது கட்டமாக நேற்று முன்தினம் டென்மார்க் சென்றார். அந்த நாட்டின் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பிலும் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 1,102 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில்…

நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது!!

நாளைய தினம் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். நாளை மட்டுமல்ல எரிபொருள் இல்லாமல்…

மாவட்ட சிரேஸ்ட பிரஜைகள் ஒன்று கூடல் விழா-2022!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும், மாவட்ட சிரேஸ்ட பிரஜைகள் பேரவையும் இணைந்து நடாத்திய "மாவட்ட சிரேஸ்ட பிரஜைகள் ஒன்று கூடல் விழா" மாவட்ட சிரேஸ்ட பிரஜைகள் பேரவையின் தலைவர் சுப்பையா பரம்சோதி அவர்களின் தலைமையில் செவ்வாய்கிழமை (03.05.2022) காலை…

குருநகரில் இளைஞன் கொலை; 8 மாதங்களாக ஒளிந்திருந்த மூவர் நீதிமன்றில் சரண்!!

குருநகரில் இளைஞன் கொலையுடன் முதன்மை சந்தேக நபரான ரெமி என அழைக்கப்படுபவர் உள்பட மூவர் சுமார் 8 மாதங்களின் பின்னர் நேற்று தமது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தனர். மூவரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்பபாணம்…

வல்லை மதுபான சாலை கொலை சந்தேகநபர்கள் இருவர் சரண் – பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவர்…

யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் அமைந்துள்ள மதுபான சாலையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில்…

யாழில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றத்தில் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மற்றும் நவாலி பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 70 லீட்டர் கசிப்பு , ஒன்றே முக்கால் லீட்டர் கோடா…

கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடு இடைநிறுத்தம்!!

கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்று (5) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, கணினி கட்டமைப்பில்…

ஜெர்மனியில் 30 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட பிரதமர் மோடியின் புகைப்படம் இணையத்தில்…

கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. உக்ரைன்-ரஷிய போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி…

கோடையில் ஒரு உருமாறிய கொரோனா அலை வரலாம்: ஆராய்ச்சி தகவல்…!!

சீனாவில் 2019-ம் ஆண்டு முதன்முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் இன்னும் இந்த பூமிப்பந்தை விட்டு ஒழியாமல் மனித குலத்தை சோதனைக்கு ஆளாக்கி வருகிறது. கொரோனா வைரஸ் உருமாற்றங்களை அடைந்து, பரவி அல்லல்படுத்துகிறது. இது தொடர்பாக உலகளவில்…

குடும்பத்தின் நலன் காக்கும் பிரெஞ்சு ஆயில்!! (மருத்துவம்)

இந்த உலக தொற்றுநோய் பரவல் நமது வாழ்வின் பல கட்டங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதுவரை, நம்மில் பெரும்பாலோர் பொதுமுடக்கம் வாழ்வின் பல பயன்களை கண்டறிந்துள்ளனர். சிலர் உள்ளூர் பொருட்களை கொண்டு சமைக்க கற்றுக் கொண்டுள்ளனர், சிலர் இயற்கை…

ஜனாதிபதி – பிரதமர் பலப்பரீட்சை !! (கட்டுரை)

தற்போது, பொதுமக்களின் தேவைகளும் அரசியல்வாதிகளின் தேவைகளும் ஒன்றுக்கு ஒன்று முரணானதாகவே அமைந்துள்ளன. கடும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி, வாழ்க்கையே வெறுத்துப் போகும் நிலையில் உள்ள மக்கள், அந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம்…

லைவ் அப்டேட்ஸ்: ஐ.நா, செஞ்சிலுவை சங்கத்தின் உதவியால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்…

14.06: ஐநாவும், செஞ்சிலுவை அமைப்பும் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்களை மரியுபோலில் இருந்து வெளியேற்றியுள்ளதா உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மரியுபோல் நகரத்தில் உள்ள உருக்கு ஆலையில் பொதுமக்கள் பதுங்கியிருப்பதால்,…

பிரான்ஸ் அதிபருடன், பிரதமர் மோடி பேச்சு வார்த்தை- நண்பரை சந்தித்ததில் மகிழ்ச்சி என…

பிரதமர் மோடி 3 ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில் முதலில் ஜெர்மனி சென்றார். அந்நாட்டு பிரதமர் ஒலிப் ஸ்கால்சை சந்தித்து பேசிய பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அடுத்த கட்டமாக அங்கிருந்து டென்மார்க் சென்ற பிரதமர் மோடி,…

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு…!!

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் ஏப்ரல் 30 அன்று செய்தியாளர்களுடன்ன விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள்…

’ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகினால் இணைந்து செயற்படுவோம்’ !!

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு பிரதான காரணமான கோத்தாபய ராஜபக்ஷ்வை தலைமை ஆசனத்தில் வைத்துக்கொண்டு அமைக்ககப்படும் எந்தவொரு சர்வ கட்சி அரசாங்கத்திலும் தீர்வு கிடைக்காது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…

‘சமுர்த்தி பயனாளர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தவறு’ !!

சமுர்த்தி பயனாளர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்க தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறானது எனவும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும்…

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முடியாது!!

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு எதிராக எந்த நேரத்திலும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முடியாது என சட்டத்தரணி கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர் மேலும் தெரிவிக்கையில், பதவி நீக்க…

போராட்டங்களுக்கு அமெரிக்க தூதுவர் ஆதரவு !!

கைது செய்யப்படும் அச்சமின்றி சுயாதீனமாகவும் அமைதியான போராட்டங்களில் ஈடுப்படும் சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படையாளமாகுமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் குறிப்பிட்டுள்ளார். தனது டுவிட்டர் பவிவொன்றிலேயே அவர் இதனைக்…

ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எந்த பிரேரணைக்கும் ஆதரவு வழங்கப்படமாட்டாது!!

ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று அரசாங்க தரப்பில் இருந்து தனி குழுவாக செயற்படும் 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.…

அனைவரும் ஏற்கும் அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்.!! (வீடியோ)

வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையம் காலிமுகத்திடலில் தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு கூறி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு தனது ஆதரவினை வழங்குவதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அண்டனி ஜேசுதாசன் தெரிவித்தார்.…

முதுமை முடிவு அல்ல… வழிகாட்டும் இயன்முறை மருத்துவம்!! (மருத்துவம்)

சிகிச்சைக்கு வரும் வயதானவர்களில் பலரும் சொல்வது, ‘‘வயசாகிட்டதுனால கீழ ஒக்காரக் கூடாதுனு சொல்லிட்டாங்க. கீழ ஒக்காந்து பத்து, பண்ணண்டு வருசத்துக்கு மேல ஆகுது”, ‘‘எந்த வேளையும் செய்ய வேண்டாம், எங்கயும் வெளியப் போக வேண்டான்னு பசங்க…

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம்: மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்குமா? (கட்டுரை)

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கும், தமக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார சுமைக்கும் அவசரமான தீர்வைக் காணுமாறு, நாடெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அதற்கான உடனடி வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குவதை ஒருபுறம் வைத்துவிட்டு,…

காரைநகர் தவறணையில் கத்திக்குத்து – இளைஞன் படுகாயம்!!

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள கள்ளுத்தவறணையில் இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்ததில் இளைஞனொருவர் படுகாயமடைந்துள்ளார். சுழிபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே படுகாயமடைந்த நிலையில் காரைநகர்…

40,000 தொன் பெற்றோல் நாட்டை வந்தடைந்தது !!

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் கொழும்பை இன்று வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து சுமார் 440,000 மெற்றிக் தொன் எரிபொருளை இலங்கை பெற்றுள்ளது…

நல்லூர் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத்…

நல்லூர் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு…

தூக்கி எறியப்பட்டார் பசில் ராஜபக்ஷ !!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஆளும் கட்சியின் பின் வரிசையில் 33ஆவது ஆசனம் பாராளுமன்ற பிரதானிகளால் ஒதுக்கப்பட்டிருந்ததுடன், அந்த ஆசனத்திலேயே இன்று அவர் அமர்ந்திருந்தார். புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர், முன்னாள்…

05.05.2022 மின்வெட்டு இடம்பெறும் விதம் இதோ…!! (படங்கள்)

நாளை (05) 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய பகுதிகளில் மின்வெட்டு…

சிவபூமி அறக்கட்டளை நிர்வாகம் புற்றுநோயாளர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!!

புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெறும் நோயாளருக்கான சத்துமா சிவபூமி அறக்கட்டளையினரால் நாளை வியாழக்கிழமை (05-05-2022) அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன. எனவே, வசதி குறைந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வைத்திய அத்தாட்சிப்…