;
Athirady Tamil News
Daily Archives

27 January 2023

ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் இன்றைய யாத்திரை ரத்து- பாதுகாப்பு குளறுபடி என காங்.…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீரில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். குடியரசு தினத்தையொட்டி நேற்று யாத்திரை நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் யாத்திரையை தொடங்கினார்.…

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான நடவடிக்கை சட்டமாதிபர் திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்படும்…

மே 09 காலி முகத்திடல் போராட்டகளம் மீதான தாக்குதல் விவகாரம் தொடர்பில் மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணை, அமைச்சு மட்டத்தில் முன்னெத்த ஒழுக்காற்று விசாரணை அறிக்கை…

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை – முக்கிய பொருள் ஏற்றுமதிகளை நிறுத்திய ஆசிய நாடு!!

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொள்ளும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு பல்வேறு நாடுகள் தமது கண்டனங்களையும், பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றன. இந்தநிலையில், முக்கிய ஏற்றுமதி நாடான ஜப்பானும் ரஷ்யாவுடனான கொடுக்கல் வாங்கல்களை நிறுத்தி பொருளாதாரத்…

அபராதத்தை தவிர்க்க போலீஸ் மீது காரை ஏற்றிய நபரால் பரபரப்பு!!

வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த இரண்டு போக்குவரத்து போலீசார் மீது மது போதையில் வந்த நபர் காரை ஏற்றியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளார். மது போதையில் போலீசார் மீது காரை ஏற்றிய நபர் தேடுதல் வேட்டைக்கு பின் கைது செய்யப்பட்டார். போக்குவரத்து…

இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 9 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு!!

பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 9 பேர் பலியாகினர். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் ஜெனின் அகதிகள் முகாமில் தீவிரவாதிகள் இருப்பதாகக் கூறி, இஸ்ரேல் படைகள் சோதனை நடத்தினர். சோதனையின்போது…

ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை – ஜம்மு போலீஸ்!!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போது இந்த நடைபயணம் ஜம்மு-காஷ்மீரின் பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கி நடைபெற்றது.…

சொல்வதை கேட்பதே இல்லை – தந்தையை சுத்தியலால் அடித்த பெண் கைது!!

இந்திய வம்சாவெளியை சேர்ந்த சிங்கப்பூர் பெண் தனது தந்தையின் தலைமீது சுத்தியலால் அடித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. வீட்டில் மது அருந்த வேண்டாம் என பலமுறை எடுத்துக்கூறியும், தந்தை தொடர்ச்சியாக மது அருந்தி வந்துள்ளார். 2020 ஜனவரி மாதம்…

சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் திருத்தியமைக்கப்பட வேண்டும்: பாகிஸ்தானுக்கு இந்தியா…

சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் 1960-ஐ மாற்றி அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த நோட்டீஸ், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஆணையத்தின் சம்பந்தப்பட்ட ஆணையர்கள் மூலமாக ஜனவரி 25-ம் தேதி வழங்கப்பட்டதாக…

பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் கடந்த ’2023 BU’ விண்கல்!!

’2023 BU’ என அழைக்கப்படும் ஒரு மினிபஸ் அளவிலான விண்கல் ஒன்று பூமியை கடக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் விஞ்ஞானிகள் அறிவித்தனர். இந்த நிலையில் ’2023 BU’ விண்கல் எந்த வித ஆபத்தும் இல்லாமல் இன்று பூமியை கடந்து சென்றதாக நாசா விஞ்ஞானிகள்…

புங்குடுதீவு சென்சேவியர் கிரிக்கெட் அணி அதிரடி!! (படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு கழகங்களுக்கிடையில் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள வொறியர்ஸ் கழக மைதானத்தில் பத்து ஓவர்கள் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டித்தொடர் இன்று ஆரம்பமானது. அணித்தலைவர் க. குணாளன் அவர்களின் வழிநடத்தலில்…

பணவீக்கம் பெருமளவில் குறைய கூடியதாக சாத்தியம்!!

தொடர்சசியாக பணவீக்கம் வீழச்சி அடைவதற்கு 3 விடயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய வங்கியின் பொருளாதார பகுப்பாய்வுப் பிரிவின் பிரதி பணிப்பாளர் கலாநிதி எல்.ஆர்.சி. பத்பேரிய தெரிவித்தார். மொத்த கோரிக்கை குறைந்தமை இந்த விடயங்களில்…

செல்லப்பிராணியை காப்பற்ற கிணற்றில் இறங்கிய இளைஞன் பலி!!

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய சிரேஸ்ட ஊடகவியலாளரின் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி உதயநகர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதயநகர்…

வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை!!

வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் அம்பலாந்தோட்டை ருஹுனு ரிதிகம மூன்றாம் கட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் இன்று (27) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு – புதிய ஆட்சேர்ப்பு..! வெளியாகிய தகவல் !!

அரச செலவுகளை எல்லையற்ற வகையில் அதிகரித்துக் கொண்டிருப்பது, அரச சேவைக்காக அரசியல் காரணங்களினால் அதிகளவில் ஆட்சேர்த்தது மற்றும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பெருமளவில் சம்பளத்தை அதிகரித்தது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…

கோவிஷீல்டு செலுத்தியவர்களுக்கு 2-வது டோஸ் கோவாக்சின் செலுத்த அனுமதி இல்லை –…

முதல் டோஸ் கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் கோவாக்சின் செலுத்த அனுமதி இல்லை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மதுர் மிட்டல் கடந்த 2021-ம் ஆண்டு…

ஒரு டாலருக்கு ரூ.225 – வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட பாகிஸ்தான் நாணயம்!!

பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 225 கொடுத்தால் தான் ஒரு அமெரிக்க டாலர் வாங்க முடியும். பாகிஸ்தானில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில்…

உங்கள் இடத்தில் மின்வெட்டா? பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு!!

2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு முகம் கொடுத்தால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

பேரவாவியை 3 மில்லியன் டொலர் செலவில் இலவசமாக சுத்தப்படுத்தி அழகுபடுத்த ஜப்பான் நிறுவனம்…

கொழும்பில் உள்ள பேர வாவியை சுத்தம் செய்து அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை இலவசமாக முன்னெடுப்பதற்கு ஜப்பானிய நிறுவனம் ஒன்று அரசாங்கத்திடம் இணக்கம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன…

கிளிநொச்சியில் காலபோக நெற்செய்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் விலாங்குப் புழு தாக்கம்!!

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள காலபோக நெற்செய்கையின்போது விலாங்குப் புழுவின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் உதவி பணிப்பாளர் என். ராஜேஸ் கண்ணா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில்…

பொது மக்கள் வசதி கருதி கொழும்பில் மதிப்பீட்டு வரி செலுத்த அலுவலகங்கள் திறப்பு !!

கொழும்பில் வாழும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் வசதி கருதி வருடாந்த மதிப்பீட்டு வரியை செலுத்துவதற்கு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை மதிப்பீட்டு வரி திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள…

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு தார்மீக உரிமை கிடையாது – விமல்!!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும், அரச வளங்களை தனியார்மயப்படுத்தவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தார்மீக உரிமை கிடையாது, ஏனெனில் அவர் மக்கள் பிரதிநிதியல்ல, மக்களாணை இல்லாத பாராளுமன்றத்தினால் தெரிவு…

குடியரசு தின விழாவில் தெலங்கானா முதல்வர் பங்கேற்கவில்லை – ராஜ்பவனில் ஆளுநர் தமிழிசை…

குடியரசு தினத்தையொட்டி தெலங்கானாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், ராஜ்பவன் வளாகத்தில் நேற்று தேசிய கொடியேற்றினார். இதில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மாநில அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. மாநில அரசு சார்பில் தலைமைச் செயலாளரும்,…

குழப்பமான சூழலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – இலங்கை தேசிய தேர்தல்…

உள்ளாட்சித் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணைக்குழுவிற்குள் பொதுமக்களுக்குத் தெரியவரும் வகையில் காணப்படும் குழப்பமான சூழலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இலங்கை தேசிய தேர்தல்…

இரு பெண்கள் பாலியல் வன்புணர்வு – பின்னர் பெண்ணாக மாறிய நபர் – சிறை மாற்றம்!

இரு பெண்களை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய பின்னர் பெண்ணாக மாறிய நபர் பெண்கள் சிறையிலிருந்து ஆண்கள் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஐலா பிரைசன் எனும் நபர் ஸ்கொட்லாந்தின் இரு பெண்களை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குற்றம்…

லடாக் எல்லையை சுற்றுலா தலமாக்க திட்டம்!!

சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக் எல்லையை சுற்றுலா தலமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. லடாக் எல்லையை ஒட்டிய சீன பகுதிகளில் அந்த நாட்டு ராணுவம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. இந்த சூழலில் கடந்த வாரம்நடைபெற்ற காவல் துறை தலைவர்கள்…

கொரோனா தாக்கிய முதல் ஆண்டில் அமெரிக்காவில் இதய நோயால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!

அமெரிக்காவில், கொரோனா தாக்கிய முதலாவது ஆண்டில் இதய நோயால் பலியானோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. கொரோனாவுக்கு முன்பு 2019-ம் ஆண்டில், இதய நோய்க்கு 8 லட்சத்து 74 ஆயிரத்து 613 பேர் இறந்தனர். 2020-ம் ஆண்டு, இதய…

கர்நாடக முதல்வரிடம் விசாரணை கோரி காங். புகார்!!

கர்நாடகாவில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பெலகாவி பாஜக எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிகோளி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, “இந்த‌ தேர்தலில் பாஜக கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இதற்காக…

கனடாவின் முதல் சிறப்புப் பிரதிநிதி இவர் தான் – ட்ரூடோ வெளியிட்ட அறிவிப்பு !!

இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான கனடாவின் முதல் சிறப்புப் பிரதிநிதியாக மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் விருது பெற்ற பத்திரிகையாளர் அமைரா எல்காபி நியமிக்கப்பட்டுள்ளார். கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதற்கான அறிவிப்பை…

வசந்த முதலிகே பிணையில் செல்ல அனுமதி !!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்று இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.…

மத்திய அரசின் தடையை மீறி பிபிசி ஆவண படத்தை வெளியிட்ட காங்கிரஸ்!!

பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவண படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சி நேற்று பிபிசி ஆவண படத்தை திரையிட்டது. கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம்…

சிக்கிய சீன உளவாளி – அமெரிக்க அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை !!

சீனாவை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் அமெரிக்கா காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஜி சாவோகுன் என்ற சீன நாட்டு பொறியியலாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் இவர் மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்காவுக்கு சென்று, அங்கு உளவு…

ராகுல் நடைபயண நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க ஐக்கிய ஜனதா தளம் மறுப்பு!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை…

சர்ச்சையை ஏற்படுத்திய புடினின் புகைப்படம் – வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்!!

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் உயரமானவர் என்பதை காட்ட ஹை ஹீல்ஸ் பாதணி அணிந்திருந்தாக வெளியான புகைப்படம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ரஷ்ய மாணவர் தினத்திற்காக மாஸ்கோ சென்ற அதிபர் புடின், அங்கு மாணவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்…