;
Athirady Tamil News
Daily Archives

1 February 2023

மத்திய பட்ஜெட் 2023: ரெயில்வே துறைக்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!!

பாராளுமன்றத்தில் இன்று 2023-24 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் உள்ள அம்சங்கள்: 63,000 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மீனவர்கள் நலன், மீன்பிடிப்பு துறை வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி நிதி…

சமூக வலைதளங்களில் தன்னைபோல் தோற்றம் அளிக்கும் பெண்ணை தேடி கண்டுபிடித்து கொலை செய்த…

தெற்கு ஜெர்மனியில் உள்ள முனிச் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஷராபன். இவரது காதலன் ஷேகிர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஷராபன் தலைமறைவாக இருக்க விரும்பி உள்ளார். இதற்காக அவரது மனதில் ஒரு விபரீத எண்ணம்…

தீவகத்தில் நோயாளிகள் இறக்கும் அபாயம்!!

துரித நோயாளர் காவு வாகனம் ( அம்புலன்ஸ் ) இன்மையால் நெடுந்தீவு,நயினாதீவு, புங்குடுதீவு மக்கள் இறக்கும் நிலை என்கிறார் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன். அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளவாறு புங்குடுதீவு பிரதேச…

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்!!

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 13-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. இதற்காக கோவில் வளாகத்திலும், நகரின் முக்கிய பகுதிகளிலும் மின் விளக்கு அலங்கார வளைவுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று…

மியான்மருக்கு தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டும் சீனா!!

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள், ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளன. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தினர். அதை ராணுவம்…

அமெரிக்காவின் லிடோ கடற்கரையில் ஒதுங்கிய இராட்சத திமிங்கலம்!

அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில், ஹெம்ப்ஸ்டெட் நகரில் உள்ள கடற்கரையில் ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. குறித்த மாகாணத்தில் உள்ள லிடோ கடற்கரையில், 35 அடி நீளமுள்ள ஹம்ப்பேக் எனப்படும் திமிங்கலமொன்று உயிருக்கு ஆபத்தான…

மத்திய பட்ஜெட் 2023: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.30…

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023-24ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு: டிஜிட்டல் நீதிமன்றங்கள் மேம்பாட்டிற்கு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு 42 மத்திய சட்டங்களை மாற்றி அமைப்பதற்காக ஜன் விஷ்வாஷ் என்ற மசோதா…

ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் உக்ரைனின் மற்றுமொரு கிராமம் – தாக்குதலை…

உக்ரைன் - ரஷ்ய யுத்தம் உக்கிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனின் பாக்முட் நகரத்தில் உள்ள கிராமம் ஒன்றை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியுள்ளது. வான்வழிப் படையினரின் தாக்குதலின் உதவியுடன் குறித்த கிராமத்தை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.…

அரசுத்துறை கொள்கை சேவைகளில் பான் கார்டு பொது அடையாள அட்டை!!

மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி மந்திரி, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார். மத்திய பட்ஜெட்டில்…

லண்டனில் வீட்டு வாடகை இத்தனை லட்சங்களா… அல்லல்ப்படும் மக்கள்.!!

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வீட்டு வாடகை கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனுக்கு வேலை மற்றும் கல்விக்காக செல்லும் பல வெளிநாட்டினர், பெரும்பாலும் வீடுகளை குத்தகை அல்லது வாடகைக்கு எடுத்து தங்குவது வழக்கம்.…

சுதந்திரத் தினக் கொண்டாட்டம் தேவையா?

வயிற்றுக்கு உணவில்லாதபோது பாரிய நிதியை செலவிட்டு சுதந்திரத்தினத்தைக் கொண்டாட வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ள ஓமல்பே சோபித தேரர், சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களை நிறுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.…

சம்பளதாரர்களுக்கு இனிப்பான செய்தி… தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்வு!!

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023-24ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்: 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.15.43 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு நிதி பற்றாக்குறை மொத்த ஜிடிபியில் 4.5 சதவீதமாக கொண்டு…

காணாமல்போன கேப்சூல் – விளைவுகளை எண்ணி அவுஸ்திரேலியாவில் பரபரப்பு – தேடுதல் பணி…

கனிம வளங்களை எடுப்பதில் பிரபலமான அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றின் கதிரியக்க கேப்சூல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிய அளவிலான குறித்த கதிரியக்க கேப்சூலினை பொதுமக்கள் யாரும் எடுத்து அதனைக் கையாண்டால் அதன் தாக்கம் பெரிதளவில்…

திருடப்பட்ட அடையாள அட்டை மூலம் 36 ஆண்டுகள் அரசு வேலை பார்த்த தொழிலாளி!!

மத்திய பிரேதச மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் அனுப்புர் மாவட்டத்தில் ஏராளமான நிலக்கரி வயல்கள் உள்ளன. இதில் 1984-ம் ஆண்டு நரசிங் தேவாங்கன் என்பவர் தனக்கு அறிமுகமான தாதாய்ராம் என்பவரது அடையாள அட்டையை திருடி அதன் மூலம் அரசு வேலைக்கு…

உக்ரைனை கைவிட்ட பிரித்தானியா – புடினால் ஏற்பட்டுள்ள அச்சம் !!

ரஷ்யாவை எதிர்கொள்ள நவீன போர் விமானங்கள் தேவை என்ற உக்ரைனின் கோரிக்கையை பிரித்தானியா நிராகரிக்கும் என பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. தற்போதைய சூழலில், அப்படியான ஒரு முயற்சி நடைமுறை சாத்தியமல்ல எனவும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.…

டென்மார்க்கில் உள்ளவர் பணம் அனுப்பி கல்வியங்காடு பகுதியிலுள்ள கடைக்குள் வன்முறை; முதன்மை…

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுவிட்டு 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருள்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று…

பெற்றோல் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு!!

சிபெட்கோ ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, புதிய விலை 400 ரூபா என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அரை நிர்வாணக் கோலத்தில் விமானத்தில் நடமாடி இடையூறு – இத்தாலியப் பெண்ணை கைது செய்த…

அணிந்திருந்த உடைகளில் சிலவற்றை கழற்றி எறிந்து, அரை நிர்வாண கோலத்தில் விமானத்தில் நடமாடி இடையூறு விளைவித்தமை தொடர்பில் இத்தாலியை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம், அபுதாபியில் இருந்து மும்பைக்கு வந்த…

யானையின் வாலைப் பிடித்து சொர்க்கம் செல்ல பொதுஜன பெரமுன முயற்சி – டலஸ்!!

யானையின் வாலை பிடித்து சொர்க்கம் செல்ல முயற்சிக்கும் பொதுஜன பெரமுனவின் முடிவு மார்ச் மாதம் 10 ஆம் திகதி ஜனநாயக ரீதியாக உறுதிப்படுத்தப்படும். உள்ளூராட்சிமன்ற பெறுபேற்றை கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை கௌரவமான முறையில்…

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம் பெறும் – சரத் வீரசேகரவின் குழு…

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் நாட்டில் சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம் பெறும். அரசியலமைப்பை திருத்தம் செய்யவோ,13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு…

உயிரொன்றை காப்பாற்ற முதலையின் வாயில் கையை விட்ட இளைஞன்!!

கேபிள்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தூண்டில் ஒன்றை விழுங்கிய முதலை ஒன்றை வாத்துவ மொறொந்துடுவ பிரதேசவாசிகள் குழுவொன்று காப்பாற்றியுள்ளது. கவடயாகொட பிரதேசத்தில் பொல்கொட ஆற்றின் கிளை நதியில் 13 அடி உயரமான முதலை ஒன்றே இவ்வாறு…

IMF உடன்படிக்கையை காண விரும்பும் அமெரிக்கா!

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையைப் காண அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நூலாண்ட் தெரிவித்துள்ளார். இன்று விக்டோரியா நூலண்ட் ஜனாதிபதி ரணில்…

பிரான்ஸில் பணி புரிவோருக்கு மகிழ்ச்சி தகவல் – நடைமுறையாகவுள்ள புதிய திட்டம் !!

பிரான்ஸில் 4 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்த அதிகளவான நிறுவனங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் மூன்று ஊழியர்களில் ஒருவர் நான்கு நாள் வேலை வாரத்திற்கு அதிகம் ஆர்வம் காட்டுவதாக புதிய…

தள்ளுபடி வரம்பு உயர்வு… ரூ.7 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரி செலுத்த தேவையில்லை!!

வருமான வரி விலக்கு தொடர்பான சலுகையை எதிர்பார்த்து காத்திருந்த சம்பளதாரர்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ஆறுதல் அளிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், தனிநபர்…

தைவானில் வினோத வழக்கு- டாக்டரை காயப்படுத்திய கிளியின் உரிமையாளருக்கு ரூ.74 லட்சம்…

தைவானை சேர்ந்தவர் ஹூவாங். இவர் தனது வீட்டில் செல்லமாக கிளி ஒன்றை வளர்த்து வந்தார். அந்த கிளி 40 சென்டி மீட்டர் உயரம், 60 சென்டி மீட்டர் இறக்கையுடன் பெரிய அளவில் காணப்பட்டது. ஹூவாங் சம்பவத்தன்று அந்த கிளியை அப்பகுதியில் உள்ள பூங்காவிற்கு…

வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்- பிரதமர் மோடி பெருமிதம்!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. இதை தொடர்ந்து மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த…

செவ்வாய் கிரக மேற்பரப்பில் கரடியின் முகம்- புகைப்படம் வெளியிட்ட நாசா… !!

செவ்வாய் கிரகத்தை அமெரிக்க விண்வெளி கழகமான நாசா பல்வேறு செயற்கை கோள்களை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா? என்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் பாறையில் கரடி முகம்…

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!!

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 4 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை (02) முதல் அமுலுக்கு வருகிறது. அதன்படி, விலை குறிக்கப்பட்ட பொருட்களின் புதிய விலைகள்…

கெஹலியவின் பயணத்தடை நீக்கம்!!

சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டுப் பயணத்தடையை தற்காலிகமாக நீக்க உயர்நீதிமன்றம் உத்தவரவிட்டுள்ளது. நாட்டுக்கு தேவையான மருந்து பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக மூன்று மாநாடுகளில் கலந்துகொள்ள…

விசேடக் கட்சி தலைவர்கள் கூட்டம்!!

பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக பாராளுமன்ற அலுவல்கள் பற்றியக் குழுவின் விசேடக் கூட்டம் நாளை மறுதினம் (03) நடைபெற உள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டப் பின்னர் இம்மாதம் 8ஆம் திகதி மீள பாராளுமன்ற…

எல்பிட்டிய பிரதேச வீடு ஒன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!

மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரு பெண்களின் சடலங்களை எல்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் பேரிலேயே அங்கு சென்று சடலங்களை மீட்டுள்ளனர்.…

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிச்சரிவு- பனிச்சறுக்கு வீரர்கள் 2 பேர் பலி !!

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அஃபர்வத் சிகரத்தில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில், சில பனிச்சறுக்கு வீரர்கள் மற்றும் வழிகாட்டிகள் சிக்கிக்கொண்டனர்.…

கனேடிய பொருளாதாரத்தில் மாற்றம் – வெளியாகிய புள்ளிவிபரவியல் !!

கனேடிய பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் கனேடிய பொருளாதாரம் 0.1 வீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த டிசம்பர் மாதம் நாட்டின்…

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் – ஐநா அமர்வில் கனடா!!

இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என கனடா பரிந்துரைசெய்துள்ளது. ஐநாஅமர்வில் கனடா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. அரசசார்பற்ற அமைப்புகளின்சுதந்திரத்தை உறுதி செய்யுமாறும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை…