;
Athirady Tamil News
Daily Archives

5 February 2023

கூட்டு பலாத்கார புகாரில் திருப்பம்… காதலனை சிக்க வைக்க கடத்தல் நாடகமாடிய இளம்பெண்!!

செங்கல்பட்டு அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் கிருஷ்ணவேணி என்பவரது வீட்டின் கதவை இளம்பெண் ஒருவர் தட்டியுள்ளார். தொடர்ந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்த தன்னை நான்கு பேர் கொண்ட…

அதீத உடலுறவு காரணமாக இறந்ததா அரியவகை உயிரினம்?

ஆஸ்திரேலியாவில் உள்ள வடக்கு க்வோல் எனப்படும் விலங்கு தூக்கத்தை தொலைத்து அதீத உடலுறவில் ஈடுபடுவதாகவும் இதுவே அவற்றின் இறப்புக்கு காரணமாகிவிடுவதாகவும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண் க்வோல்கள் உடலுறவுக்காக பெண் க்வோலைத் தேடி…

ஆணுறையில் வாழை பழம்; இளைஞரின் செயலால் மருத்துவர்கள் அதிர்ச்சி !

ஆணுறையில் வாழை பழம் ஒன்றை வைத்து வாலிபர் ஒருவர் செய்த செயலானது மருத்துவ உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் லோவா நகரில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கு தனது பாலியல் வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 34…

கடனை திருப்பி தராததால் பெண்ணை காரில் கடத்திய நபர்கள்- சினிமா பாணியில் நடந்த பரபரப்பு…

தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகே, கடனை திருப்பி தராததால், லட்சுமி என்ற பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த நபர்கள் கடத்தி சென்றதாக லட்சுமியின் மகன் போலீசில் புகார்…

அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு: அதிபர் ஜோ…

சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியதற்கு அதிபர் பைடன் தனது பாராட்டுகளை தெரிவித்து உள்ளார். அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று சந்தேகப்படும்படியாக பறந்து…

ஊக்கமருந்து சோதனை: இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் தடை!!

இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனைதீபா கர்மாகர். திரிபுராவை சேர்ந்த தீபா கர்மாகர், கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் 4-வது இடம் பிடித்தார். இந்தியா சார்பாக பங்கேற்ற முதல் பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை என்ற…

விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கைக்காக பெண் பயணிகள் குடுமிப்பிடி சண்டை!!

பிரேசிலின் சல்வேடார் நகரில் இருந்து சா பவுலோ நகரத்திற்கு கோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானம் டேக் ஆப் ஆவதற்கு சில நிமிடங்களே இருந்தது. அப்போது விமானத்தில் சில பெண் பயணிகளுக்கு இடையே கடும் மோதல்…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்? அடுத்த மாதம் இறுதி முடிவு…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் அல்லது அக்டோபரில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. இந்திய அணியால்…

இரா.சம்பந்தன் : தோல்வியின் அடையாளம்!!

புலிகளின் வீழ்ச்சி இராஜவரோதயம் சம்பந்தனை தமிழ் மக்களின் தலைவராக்கியது. அவர் தமிழ் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாதவொரு நபரானார். ஈழப்போராட்ட காலத்திலும், அதற்கு முன்னரும், தமிழ் தேசிய அரசியலில் சம்பந்தனென்னும் பெயர் தீர்க்கமான பங்கு…

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது – சரத் பொன்சேகா!!

நாடு பாரியபொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் தமது அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங் கொடுத்துள்ளனர். அவ்வாறிருக்கையில் சுதந்திர தின…

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட இந்தியா அனுமதிக்காது – மாவை!!

இந்தியா தமிழ் தேசிய கட்சிகளை பிரித்து செயற்படவில்லை. அவர்கள் ஒற்றுமையுடன் இருப்பதை தான் விரும்புகின்றார்கள். ஊடகங்கள் கேள்விகளாக்குவதும் அதற்கு பதில்கள் கூறுவதும் சிறந்த விடயமல்ல என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுன்ற…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனத்துடன் மோதி…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்…

இந்திய அணி பாகிஸ்தான் வராவிட்டால்… ஜெய் ஷாவிடம் கறாராக கூறிய பாகிஸ்தான் கிரிக்கெட்…

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. எனவே, ஆசிய கோப்பை தொடரை இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்திற்கு மாற்றலாமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.…

அழுத்தம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் !!

கடினமான சூழ்நிலையில் பொருளாதார நிலைமையை நிர்வகிக்கும் நேரத்தில் தேர்தலுக்கு நிதி வழங்குமாறு திறைசேரி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதை பல்வேறு பிரிவினரும் நிறுத்த வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஞாயிற்றுக்கிழமை (05)…

பஃப்ரல் விடுத்துள்ள அறிவிப்பு !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கான நிர்ணயிக்கப்பட்ட செலவின வரம்பை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) அமைப்பின்…

விளையாட்டு துறையில் இளைஞர்களை அரசு ஊக்குவிக்கிறது- ஜெய்ப்பூர் மகாகேல் விழாவில் பிரதமர்…

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 'ஜெய்ப்பூர் மகாகேல்' என்ற விளையாட்டு விழா, 2017ஆம் ஆண்டு முதல் ஜெய்ப்பூர் ஊரகத் தொகுதி மக்களவை உறுப்பினர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு மகாகேல்…

பேரணியில் கலந்து கொள்வோருக்கு வடக்கில் இருந்து பேருந்து வசதி!!

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியின் நிறைவு நாள் நிகழ்வு எதிர்வரும் 7 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள நிலையில் பேரணியில் வடக்கு மாகாணத்தில் இருந்து கலந்து கொள்பவர்களுக்குரிய பேருந்து ஒழுங்குகள் ஏற்பாடு…

ராணுவம் பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு ஜெயில்- பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!!

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் ஒரு மசோதாவை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி நாட்டின் ராணுவம் மற்றும் நீதித்துறையை அவதூறு செய்பவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும். சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம்…

எந்த நேரத்தில் அதிகளவு மது விற்பனை நடக்கிறது- ஆந்திர மதுபான கடைகளில் கணக்கெடுப்பு!!

ஆந்திராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தது. ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும் தனியாரிடம் இருந்த மதுபான கடைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.…

நீரி​ழிவிற்கு மருந்தாகும் “தேன்பழம்” !! (மருத்துவம்)

கொய்யாப்பழத்தில் பலவகைகள் உண்டு. அதில் ஒன்றுதான் தேன்பழம் என்று அழைக்கப்படும் சிவப்பு நிறக் கொய்யா இதனை “ஜமைக்கன் செர்ரி” என்றும் அழைப்பார்கள். இவை சாலையோரங்களில் காணப்படும். இனிமையான சுவையுடன் கூடிய பழங்களை கொண்டது. இது கோடை காலங்களில்…

இலங்கையும் 2,500 ஆண்டுகளைக் கடந்த இந்திய உறவும்!! (கட்டுரை)

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் 1800களில் பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டு, முறையே 1947 மற்றும் 1948 ஆண்டுகளில் சுதந்திரம் பெற்றன. இந்தியா இலங்கையின் நெருங்கிய அண்டை நாடு. இரண்டு நாடுகளும் இரு…

மருதானை விவகாரம்: விசாரணை ஆரம்பம் !!!

மருதானையில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துடன், முதற்கட்ட அறிக்கை ஆணைக்குழுவிடம் இன்று (06)…

கள்ளக்காதலால் மகனின் தாய் கொலை !!

பெண்​ணொருவர் படுகொலைச் செய்யப்பட்டு, அவருடைய சடலம் எம்பிலிப்பிட்டிய ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் உட்பட மூவர், சூரியவெவவை வசிப்பிடமாகக்…

அமைச்சரின் முயற்சியால் வழிபாட்டுக்கு அனுமதி !!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முற்சியால் நீண்டகாலமாக உயர்பாதுகாப்பு வலயத்தை காரணம் காட்டி பூசை வழிபாடுகளுக்கு தடுக்கப்பட்டுவந்த வாசாவிளான் மேற்கு மானம்பிராய் பிள்ளையார் கோயிலில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (05)…

பாகிஸ்தானில் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே குண்டுவெடிப்பு… போட்டி சிறிது நேரம்…

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா நகரில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்…

138 சூதாட்ட செயலிகளை முடக்க மத்திய அரசு நடவடிக்கை!!

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகள் மூலம் பலர் பாதிக்கப்பட்டும், சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்…

மின்சார கட்டணம் கட்ட வைத்திருந்த பணத்தில் மது குடித்ததால் தகராறு- மனைவி, மகளை அடித்துக்…

ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், தேவரப் பள்ளியை சேர்ந்தவர் ரவி. லாரி டிரைவர். இவரது மனைவி ஏசு மேரியம்மாள் (வயது 35). ரவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏசு மேரியம்மாளை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தம்பதிக்கு அகிலா (10) என்ற மகள்…

தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்யா – உக்ரைன் அதிபரின் கோரிக்கை – தற்காப்பு…

உக்ரைனின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மேலும் உக்கிரமடைந்து வருவதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். உக்ரேனின் கிழக்குப் பகுதியை கைப்பற்றுவதற்கு ரஷ்யா தனது இராணுவ முயற்சியை தீவிரப்படுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.…

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற பா.ஜ.க.…

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று பா.ஜனதா தேர்தல் வியூகங்களை அமைத்து வருகிறது. அக்கட்சி தேர்தல் பணிகளை தொடங்கி மும்முரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு…

சஜித்தின் மேடையில் ஏறினார் சந்திம எம்.பி !!

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை பெறும் எண்ணம் இல்லை என்றும் மாபெரும் எதிர்க்கட்சி கூட்டணியை அமைப்பதற்கு பாடுபடவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். அனைத்து…

கோடீஸ்வரர் கொலை: கந்தானையில் ஒருவர் கைது !!

தலங்கம பிரதேசத்தில் வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகரின் கொலை சம்பவம் தொடர்பில் கந்தானையை சேர்ந்த 22 வயதான இளைஞன், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில்…

கின்னஸ் உலக சாதனையை தன்வசப்படுத்தியுள்ள நாய்!!!

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த ரேபியரோ டூ அலெண்டெஜோ (Rafeiro do Alentejo) எனும் இனத்தை சேர்ந்த நாய் ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது. நாய்களின் ஆயுட்காலம் அதிகபட்சம் சாதாரணமாக 7 தொடக்கம் 14 வருடங்கள் வரை இருக்கும், ஆனால் அதையும் தாண்டி…

விளையாட்டு துறையில் இளைஞர்களை அரசு ஊக்குவிக்கிறது- ஜெய்ப்பூர் மகாகேல் விழாவில் பிரதமர்…

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 'ஜெய்ப்பூர் மகாகேல்' என்ற விளையாட்டு விழா, 2017ஆம் ஆண்டு முதல் ஜெய்ப்பூர் ஊரகத் தொகுதி மக்களவை உறுப்பினர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு மகாகேல்…