ஆத்தூரில் அரசினர் பாதுகாப்பு இல்லத்துக்கு ரூ.16 கோடியில் புதிய கட்டிடம்- மு.க.ஸ்டாலின்…
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.15.5 கோடி மதிப்பீட்டில் அரசினர் பாதுகாப்பு இல்ல புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் கட்டப்படும் இந்த கட்டிடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்…