மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம் !!
வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் கண்டித்து நேற்று (23) மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய…