;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

கொஞ்சம் கவனியுங்கள் ! (மருத்துவம்)

தூக்கத்தின் போது தான், குழந்தைகளின் தசைகள் தம்மைத்தாமே பழுதுபார்த்துக்கொள்ளும். இதில் இதயமும் அடக்கம். போதுமான அளவு தூங்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளின் மூளைப் புத்துணர்வுக்கும் தூக்கம் அவசியம். சரியாகத்…

ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு!! (கட்டுரை)

இலங்கை இனியும் வங்குரோத்து அடைந்த நாடல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஏழு பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்ளவதற்கான அனுமதி, திங்கட்கிழமை (20) கிடைத்திருக்கின்ற…

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு !!

பொதுமக்கள் பாடுபட்டு உழைத்த தமது பணத்தைப் பாதுகாக்குமாறும் இணையத்தளம், ஏனைய ஊடக வழிகள் மற்றும் நேரடியாக எவரேனும் ஆளின் மூலமாக வழங்கப்படும் ஏதேனும் கிறிப்டோ நாணய திட்டத்தில் முதலீடுசெய்யாமல் இருக்குமாறும் திட்டத்துடன் ஈடுபாடாது…

ஹரக் கட்டாவினால் உயர் நீதிமன்றில் மனு !!

தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடுமாறு கோரி, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன, தனது சட்டத்தரணிள்…

வயநாடு இடைத்தேர்தல்- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்!!

வயநாடு தொகுதி எம்.பி.ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, வயநாடு தொகுதி காலியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வயநாடில் இடைத்ததேர்தல் நடைபெறுவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கம்…

இஸ்ரேலில் இருந்து உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட சக்தி வாய்ந்த ஆயுதங்கள்!

உக்ரைன் களமுனைகளில் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு ஏவுகணையான அயன்டோம் ஏவுகணை முக்கியமான வகிபாவத்தை கொண்டிருக்கும் என்று உக்ரைன் உறுதியாக நம்புகின்றது. உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை ரஸ்யா பயன்படுத்துவதை…

என்னடா நடக்குது இங்க..! நடுரோட்டில் காதல் ஜோடியின் செயலை கண்டு திகைத்துப்போன மக்கள்!!

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் உள்ள கடற்கரை சந்திப்பில் காதல் ஜோடி ஒன்று பரபரப்பான சாலையில் நீண்ட நேரமாக கட்டிப்பிடித்து நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாகன ஓட்டிகளுக்கு இடையூராக நடுரோட்டில் நின்றபடி காதல் ஜோடி கட்டிப்பிடித்து…

அனைவரும் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள் !!

நாட்டின் மாணவர்கள் 2048 ஆம் ஆண்டளவில் நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களிலும் அறிவை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தின் நவீன முன்னேற்றங்களை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திற்கு…

புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்தார்: பொலிஸ் !!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது சாரா ஜாஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன்…

உக்ரைன் மீதான போருக்கு எதிராக சிறுமி வரைந்த ஓவியத்தால் தந்தைக்கு 2 ஆண்டு ஜெயில்!!

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இப்போருக்கு எதிராக ரஷியாவிலும் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து போருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அலெக்சி…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்- மாநிலங்களவை வரும் 3ம் தேதி வரை ஒத்திவைப்பு!!

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அமளியால் அவை நடவடிக்கைகள் இன்று 12வது நாளாக முடங்கியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோன்று, பாராளுமன்ற மேலவையும்,…

பணி நீக்கம் செய்யப்பட்ட எச் 1 பி விசா ஊழியர்கள் 60 நாட்களில் வௌியேற வேண்டும் என்பதில்…

அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகளவில் வௌிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அமெரிக்காவில் பணியாற்ற எச் 1 பி விசா என்ற தற்காலிக விசா மூலம் பணியாற்றி வருகின்றனர். கொரோனாவுக்கு பின் கடந்த ஆண்டு நவம்பர்…

மோடி குறித்து விமர்சித்த அதே இடம்… கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் ராகுல்…

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரசாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் குடும்ப பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. நிதி மோசடி வழக்கில் சிக்கி நாட்டைவிட்டு தப்பி…

இலங்கையில் இந்தி : இந்தியாவில் சிங்களம்!!

இந்தியப் பல்கலைக்கழகங்களில் சிங்களத்தைக் கற்பிப்பதற்கும், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இந்தியைக் கற்பிப்பதற்கும் வசதியாக இரு நாடுகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் அவ்வத் துறைகளை அமைப்பதற்கும், கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கும் இரு நாடுகளும்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,828,034 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.28 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,828,034 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,464,700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,450,580 பேர்…

கைகொடுக்க வந்த கார்த்தி சிதம்பரத்தை கண்டுகொள்ளாமல் சென்றாரா ராகுல் காந்தி? வைரலாகும்…

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததற்கும், அவரை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் ராகுல்…

சைவமக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான அவசர கலந்துரையாடல்.!!

வடக்கு கிழக்கில் சைவக்கோவில்கள் மற்றும் சைவமக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான அவசர கலந்துரையாடல். வடக்கு கிழக்கிலுள்ள சைவசமையம் சார்ந்த அமைப்புக்கள், கோவில் தர்மகர்த்தாசபையினர், ஆதீன கர்த்தாக்கள், கோவில் நிர்வாகத்தினைச்…

கனடாவில் மீண்டும் காந்தி சிலை சேதம் – இந்தியா கடும் கண்டனம்!!

பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் தேடி வருகிறார்கள். அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து, அமெரிக்கா, கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தி…

யாழ் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இலவச சீருடை துணி வழங்கும் வேலை திட்டம்!! (PHOTOS)

யாழ் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இலவச சீருடை துணி மற்றும் இலவச பாடப்புத்தகம் வழங்கும் வேலை திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்படுன் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. சீன அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் இலங்கை பாடசாலை…

நிர்மாணத்துறையினை மேம்படுத்த நடவடிக்கை!!

நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்துவதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க…

சீன மொழியை தொடர்ந்து இலங்கையில் அதிகரிக்கும் இந்தி மொழி!!

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் அரசு பயன்பாட்டு மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன், ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று மொழிகளை தவிர வேறு…

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை!!

அடுத்த வருடம் (2024) கைசாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்த ஒப்பந்தம் குறித்த நான்காம் சுற்று பேச்சுவார்த்தைகள் கடந்த 27ஆம் திகதி ஆரம்பமாகி இன்றுடன் (29) நிறைவடைய உள்ளன. பாரிய மற்றும் வளர்ந்துவரும்…

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று போராட்டத்தில்…

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று போராட்டத்தில் ஈடுபட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தையடுத்து அப்பகுதியில்…

யாழில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் கூட்டம் ஆரம்பம்!வீடியோ எடுக்க…

யாழ் மாவட்டத்தில் போதை பொருள் பாவனையினை கட்டுப்படுத்தல் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று யாழ் மாவட்ட செயலககேட்போர் கூடத்தில் ஆரம்பமாகிஇடம்பெற்று வருகின்றது. கடற்தொழில் அமைச்சரின் ஏற்பாட்டில்…

ஆப்கானிஸ்தானில் சோகம் – வெடிக்காத குண்டுகளுக்கு இரையான 700 குழந்தைகள்!!

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தலிபான்கள் தலைமையில் அரசு நடந்து வருகிறது. பல புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டில் வறுமை மற்றும்…

இடுக்கி மாவட்டத்தை தவிர கேரளா முழுவதும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஹால்மார்க் தங்கம் மட்டுமே…

நாடு முழுவதும் போலி தங்க விற்பனையை தடுக்க பிஐஎஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து எச் யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரையை வெளியிட்டு உள்ளது. இனி நகை கடைகளில் எச் யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைள் விற்க கூடாது என்று…

நல்லூர் பிரதேச சபையில் குழப்பம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையில் இடம்பெற்ற கேள்வி கோரலின் போது குழப்பம் ஏற்பட்டதை அடுத்து , பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நல்லூர் பிரதேச சபையினரால் , பாவிக்கப்பட்ட பொருட்கள் இன்றைய தினம் புதன்கிழமை ஏலம்…

திருநெல்வேலி சைவ சிறுவர் இல்லத்தின் மீது தாக்குதலை கண்டித்து போராட்டம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் சைவச் சிறுவர் இல்ல அலுவலகம் மற்றும் விடுதி, சேதமாக்கப்பட்டமையை கண்டித்து இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சைவ சிறுவர் இல்லத்தில் முகாமையாளராக கடமையாற்றிய நபர் சிறுவர்…

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் 11 பெண்கள் கௌரவிப்பு!!

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் மகளிருக்கான தினம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ஒன்றிணைந்த செயற்பாடுகளினூடாக சமத்துவத்தை உறுதி செய்வதுடன் பெண்களின் வலுவூட்டலை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது…

எழுவைதீவின் பனைவளத்தை பாதுகாக்க நடவடிக்கை – சிறீதரன் எம்.பி உறுதி!! (PHOTOS)

எழுவைதீவின் பெருவளமாக உள்ள பனைவளம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கும், கருவேலை மரங்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுவைதீவு மக்களிடம் தெரிவித்துள்ளார். எழுவைதீவு மக்களும்,…

ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 5.49 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அந்நாட்டு மக்களை…

5 மாதங்களில் இல்லாத அளவில் உயர்வு- கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 200 என்ற அளவில் இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்று 1,573 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.…

யாழ் போதனா வைத்தியசாலையில் நன்கொடையாளர்களின் உதவியுடன் இலவசமாக கண்புரை சத்திர சிகிச்சை!!

யாழ் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் நன்கொடையாளர்களின் உதவியுடன் இலவசமாக கண்புரை சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள்…

ஐ.ஓ.சி விலையை குறைக்க மறுக்கவில்லை!!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எரிபொருள்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது. இந்நிலையில், சிபெட்கோவின் எரிபொருள் விலைக்கு சமாந்தரமாக லங்கா ஐஓசியின் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது என் லங்கா ஐஓசி…