;
Athirady Tamil News
Monthly Archives

April 2023

யாழ். கோப்பாய் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு – மற்றுமொரு இளைஞன் படுகாயம்!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு பயணிகள் பேருந்தினை, மோட்டார் சைக்கிளில் முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞன் சம்பவ…

அமெரிக்காவில் துணிகரம் – வீட்டுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர்…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் ஜசிண்டோ நகரை சேர்ந்த நபர் ஒருவர், இரவில் தனது வீட்டின் முன் நின்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தார். அண்டை வீட்டில் இருந்தவர்கள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் அந்த வீட்டில்…

ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம்: அமித்ஷா பேச்சு!!

கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. நேற்று முதல் பிரதமர் மோடி கர்நாடகத்தில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா நேற்று கடலோர மாவட்டமான உடுப்பியில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்…

மே தின ஏற்பாட்டாளர்களுக்கு பொலிசாரின் வேண்டுகோள்!!

நாளை (01) நடைபெறவுள்ள அரசியல் கூட்டங்களுக்கு சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.…

வாகன பக்க கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர்கள்இருவர் வெள்ளவத்தை பொலிசாரால் கைது!!…

கொழும்பில் நீண்டகாலமாக வாகன பக்க கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர்கள்இருவர் வெள்ளவத்தை பொலிசாரால் கைது! கொழும்பு நகரில் நீண்டகாலமாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களின் பக்க கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள்…

ஏற்றுமதி வருவாயில் வீழ்ச்சி!!

மார்ச் 2023ல், ஆடைகள் உள்ளிட்ட தொழில்துறை ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மார்ச் மாதத்தில் இலங்கையில் இறக்குமதிச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய…

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் இளவரசி மேகன் பங்கேற்கவில்லை: பக்கிங்ஹாம் அரண்மனை…

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்ப பதவிகளிலிருந்து விலகுவதாக கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தனர். அதை தொடர்ந்து இருவரும் லண்டனில் இருந்து வெளியேறி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடிபெயர்ந்தனர். இந்த சூழலில் கடந்த ஆண்டு…

அதானியின் மோசடிகள் குறித்து பிரதமர் மோடி பேசாமல் மவுனம் காப்பது ஏன்?: சித்தராமையா கேள்வி!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று மாநிலத்தில் பிரசாரத்தை தொடங்கினார். பிரதமர் மோடியை நோக்கி எதிா்க்கட்சி தலைவர் சித்தராமையா பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா நெருக்கடி…

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவில் டிரோன் தாக்குதல்- எண்ணெய் கிடங்கு எரிந்து நாசம்!!

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்குள்ள எண்ணெய் கிடங்கு எரிந்து நாசமானது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதை கண்டித்து ரஷியா அதன்மீது போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி ஒரு ஆண்டை…

மல்லிகார்ஜூன கார்கே அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும்: ஈஸ்வரப்பா வலியுறுத்தல்!!

சிவமொக்கா தொகுதியில் தனக்கும், தனது மகனுக்கும் பா.ஜனதா டிக்கெட் கொடுக்கவில்லை என்றாலும், கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் ஈஸ்வரப்பா மாநிலம் முழுவதும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் ஹாசனில் தேர்தல்…

தென்கொரியாவுடன் ஒப்பந்தம்- அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை !!

கொரிய தீபகற்ப பகுதியில் சமீப காலமாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

தேர்தல் பிரச்சாரத்தின்போது கீழே சரிந்த சித்தராமையா!!

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் முதல்வர் சித்தராமையா காரில் இருந்து நிலை தடுமாறி கீழே சரிந்தார். கர்நாடகாவில் வரும் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறுவதால் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா…

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!!

அதிக மழையுடனான வானிலையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2500 பேர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்…

யாழில் சொந்தமாக காணி வாங்கிய பிக்கு அக்காணிக்குள் விகாரை அமைக்க விண்ணப்பம்!!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் தனியார் காணி ஒன்றினை கொள்வனவு செய்துள்ள பௌத்த பிக்கு ஒருவர் , அக்காணியினுள் விகாரை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம் கந்தரோடை பகுதியில் தமிழ் - பௌத்தர்கள்…

யாழில். விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு ; வைத்தியசாலையில் அனுமதிக்க முதல் நகைகள் மாயம்!!

யாழ்ப்பாணத்தில் விபத்துக்கு உள்ளாகிய பெண்மணியை தங்க ஆபரணங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் உரும்பிராய் வடக்கை சேர்ந்த கனகநாயகம்…

சுற்றுலா சென்று திரும்பும் வேளை விபத்துக்கு உள்ளான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

நண்பர்களுடன் சுற்றுலா சென்று திரும்பும் வேளை விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி , புலோலி சாரையாடி பகுதியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான சுந்தரமூர்த்தி…

பூமியின் சுற்றுவட்ட பாதையில் ஹப்பிள் தொலைநோக்கியின் 33 ஆண்டுகள்! – நாசா வெளியிட்ட…

ஹப்பிள் தொலைநோக்கி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டு 33 வருடங்கள் கொண்டாடும் வகையில் புதிய புகைப்படம் வெளியாகி உள்ளது. ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி 1990-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து விண்வெளிக்கு…

உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல ரவுடிகள் முக்தாருக்கு 10 ஆண்டு, அப்சல் எம்.பி.க்கு 4 ஆண்டு…

உத்தர பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டம் முகமதாபாத் சட்டப் பேரவைத் தொகுதியில் பிரபல ரவுடி முக்தார் அன்சாரி குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கடந்த 2002-ம் ஆண்டு முகமதாபாத் தொகுதி தேர்தலில் முக்தார் அன்சாரியின் அண்ணன் அப்சல் அன்சாரி…

24 இந்திய ஊழியர்களுடன் கப்பலை சிறைபிடித்தது ஈரான்!!

மார்ஷல் தீவுகள் நாட்டுக்கு சொந்தமான அட்வான்டேஜ் ஸ்வீட் என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 24 இந்திய ஊழியர்கள் இருந்தனர். ஓமன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த இந்த கப்பலை ஈரான் கடற்படையினர் கடந்த…

‘போலியான வாக்குறுதிகளை அளித்து கர்நாடக விவசாயிகளை ஏமாற்றி வருகிறது காங்கிரஸ்’…

கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பீதர் நகரில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பாஜக ஆட்சியில் கர்நாடக மாநிலம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது.…

பணவீக்கம் சடுதியாக வீழ்ச்சி!!

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மை பணவீக்கம் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. மார்ச் மாதத்தில் காணப்பட்ட 50.3 வீத பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 35.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக…

விமானப் படை பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு இந்திய அமெரிக்கர் ராஜா ஜே சாரி பெயரை பரிந்துரை…

இந்திய அமெரிக்க விண்வெளி வீரர் ராஜா ஜே சாரியை விமானப் படையில் பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு நியமிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்காவில் தற்போது கர்னலாக இருப்பவர் ராஜா ஜே சாரி. வயது 45, விண்வெளி வீரர். இந்த இளம் வயதில்,…

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் 6 நாட்களாக நடந்த வருமானவரி சோதனை நிறைவு- ஆவணங்கள் பற்றி விரைவில்…

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுவரும் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமானவரி துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருமான வரி துறை அதிகாரிகள் கடந்த 24 -ந்தேதி முதல் ஜி…

தி.மு.க-காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக கமல் மாறிவிட்டார்- வானதி சீனிவாசன்…

கோவை பந்தய சாலையில் உள்ள மத்திய மண்டலம் அருகே கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவின் சட்டமன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் திறந்து வைத்து…

கர்நாடகத்திடம் இருந்து இழப்பீடு பெற சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்!!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி ஆற்றில் கர்நாடகம் மிகப்பெரிய அளவில் கழிவுகளை கலக்கச் செய்வதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக தலைமைச்…

பெண் பயணி பையில் 22 பாம்புகள் – சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்! !!

மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய பெண் பயணியிடம் இருந்து 22 பாம்புகள் மீட்கப்பட்டன. பெண் கொண்டு வந்த பைகளில் பல்வேறு வகையை சேர்ந்த பாம்புகள் தனித்தனியே பிளாஸ்டிக் டப்பாக்களில் வைக்கப்பட்டு இருந்தன. அதிகாரிகள் நடத்திய சோதனையில் பெண்…

உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் 367 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு கொடுத்த பா.ஜனதா!!

உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல் மே 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உத்தரபிரதேசத்தில் இத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி…

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்காக லண்டனுக்கு நகர்த்தப்படும் புனித கல் !!

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்காக, ஸ்காட்லாந்தில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஸ்காட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 152 கிலோ எடையுள்ள இந்தக் கல், 1296ஆம் ஆண்டு அப்போதைய மன்னராக இருந்த…

ஆபரேசன் காவேரி… சூடானில் இருந்து மேலும் 231 இந்தியர்கள் நாடு திரும்பினர்!!

சூடானில் உள்நாட்டுப் போர் உக்கிரம் அடைந்துள்ளதால் அங்கு வசித்து வரும் வெளிநாட்டு குடிமக்களை அந்தந்த நாடுகள் தொடர்ந்து மீட்டு வருகின்றன. சூடானில் வசித்து வரும் சுமார் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்பதற்கு ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் சிறப்பு…

பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி – வாழ்த்து தெரிவித்த பில்கேட்ஸ்!!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக அக்டோபர் 3-ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பின், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்துக்கு 12 மணி நேரமாகிறது!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமா நிலையில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வார விடுமுறை நாட்கள்,…

மயங்கிவிழுந்த பள்ளிப் பேருந்து சாரதி – பல உயிர்களை காப்பாற்றிய சிறுவன்!

பள்ளிப் பேருந்தின் சாரதி திடீரென மயங்கி விழுந்தமையால், சிறுவன் ஒருவன் பேருந்தைப் பாதுகாப்பாக நிறுத்தி பல உயிர்களை காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சாரதி திடீரென மயங்கி விழுந்தமையால்…

ரெயில் பிளாட்பாரம் இடையே சிக்கிய இளம்பெண் பலத்த காயத்துடன் மீட்பு!!

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம், கரேடு பகுதியை சேர்ந்தவர் திருப்பாதம்மா. இவர் தனது கணவருடன் உலவபாடு செல்வதற்காக தெனாலி ரெயில் நிலையத்திற்கு வந்தார். விஜயவாடாவில் இருந்து கூடூர் செல்லும் மெமோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார். ரெயில் பாபட்லா…

உக்ரைன் இராணுவ பதிலடியால் திணறிய ரஷ்யா..!

உக்ரைன் இராணுவம் ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதலில், ரஷ்யாவிலுள்ள எரிபொருள் தாங்கிகள் வெடித்து சிதறியுள்ளன. ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே போர் நடைபெற்று கொண்டிருக்கும் இச்சமயத்தில்,சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் ரஷ்ய இராணுவம் ஏவுகணைகள் மூலம்…