;
Athirady Tamil News
Daily Archives

5 May 2023

ஜெய்ப்பூரில் துப்பாக்கி முனையில் வங்கியில் இருந்து ரூ.5.66 லட்சம் கொள்ளை!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சாய்புராவில் ராஜஸ்தான் மருதாரா கிராமின் வங்கி அமைந்துள்ளது. இந்நிலையில், ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர் வங்கிக்கு புகுந்து துப்பாக்கி முனையில் 3 வங்கி ஊழியர்களை பணயக்கைதியாக அழைத்து சென்று ரூ.5.66 லட்சத்தை…

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் நிறைவு!!

வருடாந்த சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் நிறைவடைகிறது. சிவனொளிபாதமலை யாத்திரை நள்ளிரவு வரை தொடரும் என்றும் அதனைத் தொடர்ந்து நாளை பிற்பகல் சிவனொளிபாதமலை முற்றத்தில் விசேட சமய வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

உக்ரைனுக்கு மேலும் 300 மில்லியன் டாலருக்கு ஆயுத உதவி – அமெரிக்கா அறிவிப்பு!!

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி ஓராண்டு முடிந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளைச் செய்து வருகின்றன.…

யாழில் முச்சக்கர வண்டி சாரதிகளை மயக்கி கொள்ளை – ஒரே நாளில் இருவரிடம் கைவரிசை காட்டிய…

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் , முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி சாரதிகளின் நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஒரே நாளில் இரு முச்சக்கர வண்டி சாரதிகளிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்து…

பா.ஜனதா அரசின் ஊழல் கொள்கையால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு: பிரியங்கா காந்தி !!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கர்நாடகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.…

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து: 17 பேர் பலி- 29 பேர் படுகாயம்!!

தென்மேற்கு எகிப்தில் நியூ பள்ளத்தாக்கு மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் 45 பேரை ஏற்றிக் கொண்டு தலைநகர் கெய்ரோவுக்கு பயணிகள் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, மெதுவாக ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்த லாரி மீது இந்த பேருந்து பயங்கரமாக…

வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ். சிறையில் இருந்து 14 கைதிகள் விடுதலை!! (PHOTOS)

வெசாக் தினத்தினை முன்னிட்டு , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு , ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் அடிப்படையிலையே அவர்கள் விடுதலை…

ஓரிரு நாட்களில் இறுதி முடிவை அறிவிப்பேன்: தொண்டர்கள் மத்தியில் சரத்பவார் பேச்சு!!

82 வயதான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை ஒய்.பி. சவான் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டு பேசுகையில், தான் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தடாலடி அறிவிப்பை வெளியிட்டார்.…

செர்பியாவில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி- 10 பேர் படுகாயம்!!

செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் இருந்து தெற்கே 60 கிலோமீட்டர் (37 மைல்) தொலைவில் உள்ள செர்பியா நகரம் அருகே மர்ம நபரால் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர்…

காங்கிரசுக்கு ஆதரவாக சோனியா காந்தி நாளை தேர்தல் பிரசாரம்!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். குறிப்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர…

மத்தள விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பட்ட விமானங்கள்!

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும் இரண்டு விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு கட்டுநாயக்க பிரதேசத்தில் கடும் மழை பெய்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

இம்ரான்கான் காலில் மீண்டும் எலும்பு முறிவு: கொலை முயற்சி என்று கோர்ட்டில் முறையீடு!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் (வயது 70) கடந்த நவம்பர் மாதம் நடந்த துப்பாக்கி சூட்டில் காலில் காயம் அடைந்தார். அதில் இருந்து மெதுவாக குணமடைந்து வந்த அவர், தன் மீதுள்ள வழக்குகளில் ஜாமீனை நீட்டிப்பதற்காக கோட்டுகளில் நேரில் ஆஜராகி…

வெசாக் பண்டிகையில் விசேட பாதுகாப்பு !!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். வெசாக் போயா தினத்தை முன்னிட்டு பிரதான நகரங்களிலுள்ள வெசாக் வலயங்களுக்கு வருகை தரும் பொது மக்களினது பாதுகாப்பை உறுதி…

கடன் மறுசீரமைப்பு: நாணய நிதியம் முக்கிய அறிவிப்பு !!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தொடரின் போது, ஊடக சந்திப்பில்…

988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு !

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை…

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 581 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்!!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றிருந்தது. வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் பிரமாண பத்திரமும் தாக்கல்…

தினசரி பாதிப்பு சற்று உயர்வு புதிதாக 3,962 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் புதிதாக 3,962 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பாதிப்பு 3,325 ஆக இருந்தது. நேற்று 3,720 ஆக உயர்ந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 843 பேருக்கு தொற்று…

டேய் எப்புட்றா! 180 டிகிரிக்கு பாதத்தை பின்னோக்கி திருப்பி அமெரிக்க பெண் சாதனை.. கின்னஸில்…

ஆஹா! அமெரிக்காவில் நியூ மெக்சிகோவில் 32 வயது பெண் ஒருவர் தனது ஒரு பாதத்தை கிட்டதட்ட 180 டிகிரிக்கு திருப்புகிறார். மேலும் இந்த சாதனைக்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை…

ராணுவ ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்து: ஒரு வீரர் பலியானதாக தகவல்!!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மூன்று ராணுவ வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர், ஆற்றில் விழுந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு…

“ஏலியன்கள், யுஎப்ஓ விசிட்கள்..” பட்டுனு பார்த்தால் ஜப்பானிய நகரம் முழுக்க…

ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள இந்த குட்டி நகரம் ஏலியன்களின் 'ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளதாகவே பலரும் குறிப்பிடுகின்றனர். இந்த பிரபஞ்சத்தில் பூமி மட்டுமே மனிதர்கள் வாழும் இடமாக இருக்காது என்பதே ஆய்வாளர்களின் நம்பிக்கை. நிச்சயம் ஏதோ ஒரு கிரகத்தில்…

சத்தீஸ்கரில் லாரி மீது கார் மோதி 11 பேர் பலி!!

சத்தீஸ்கர் மாநிலம் தாம் தாரி மாவட்டத்தில் உள்ள சோரம்-பட்கான் கிராமத்தை சேர்ந்தவர்கள், கன்கேர் மாவட்டம் மார்க டோவா கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த கார் பலோட் மாவட்டத்தில் சென்று…

கேட்டது மீன்கள்.. ஆனா கிடைத்ததோ முதலைகள்! மீன் பிடிக்க வந்தவரை..துண்டு துண்டாக கடித்து…

உலகில் அதிக ஆபத்தான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படும் முதலை தாக்குதலால் மிக மோசமான ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது. உலகின் மிக முக்கியமான தீவு நாடு ஆஸ்திரேலியா. உலகின் மற்ற கண்டங்களில் இருந்து பிரிந்து இருக்கும் ஆஸ்திரேலியாவில் பல்வேறு வகையான…