;
Athirady Tamil News
Daily Archives

18 November 2023

கனேடிய ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

கனடாவில் ஒன்றாரியோ மாகாண ஆசிரியர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விப் பணியாளர்களுக்கு இவ்வாறு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட உள்ளது. இதன்படி பல்லாயிரக் கணக்கான கல்விப்…

உலக சாதனை படைத்து வரலாற்றை மாற்றிய விமானம்

உலக வரலாற்றில் முதன் முறையாக அண்டார்டிகாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. நோர்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமானமே இந்தச் சாதனையை படைத்திருக்கிறது. 40 மணி நேர பயணம் கடந்த 15ஆம் திகதி…

பதுளையில் பல வீதிகளின் ஊடான போக்குவரத்து தடை: பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பதுளை மாவட்டத்தில் வெலிமடை, ஹப்புத்தளை மற்றும் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளின் பல வீதிகளின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அப்பகுதியில் இன்று(18) ஏற்பட்ட மண்சரிவின் காரணமாகவே…

பருத்தித்துறை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் 22 பேர் கைது

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 22 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று(18) மதியம் இடம்பெற்றுள்ளது. கைது நடவடிக்கை…

நகைச் சீட்டு மூலம் ரூ.100 கோடி மோசடி செய்த உரிமையாளர்.., இரவோடு இரவாக தப்பியோட்டம்

தமிழக மாவட்டம், சேலத்தில் நகைச்சீட்டு நடத்தி ரூ.100 கோடி வரை மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ரூ.100 கோடி மோசடி சேலம் மாவட்டம், வலசையூர் பகுதியை…

புதிய சுகாதார செயலாளர் நியமனம்

சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த ஓய்வு பெறுவதால் அவரின் சேவைக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த சுகாதார செயலாளராக வைத்தியர் பாலித குணரத்ன மஹிபால நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சுகாதார…

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த பசுமாடு: தொடர்ந்து இடம்பெரும் அவலம்

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை கூளாவடி குளத்துவெட்டை பகுதியில் அத்துமீறிய பயிர் செய்கையில் ஈடுபடுவோரால் போடப்பட்ட மின்வேலியில் சிக்கி பசுமாடு ஒன்று உயிரிழந்துள்ளது. அண்மைக் காலங்களாக மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பெரும்பான்மையின…

களனி விகாரையில் பாவ மன்னிப்பு

இலங்கையில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சர்களே காரணமெனவும் அவர்கள் அதற்கு பொறுப்பு கூற வேண்டுமெனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் இந்த பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திய ஆட்சியில் இருந்த அனைவரும் களனி விகாரைக்கு…

”மலையக மாற்றம் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன்”:ஜீவன் தொண்டமான்…

''விமர்சனங்களை மாத்திரமே முன்வைத்துக்கொண்டு, மற்றையவர்களை தாழ்த்திபேசி காலத்தை வீணடிப்பதைவிட, மலையக மாற்றம் பற்றியே நான் சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன்'' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட…

ஆசிரிய பணிக்காக காத்திருப்போரிற்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

அரச பாடசாலைகளில் நிலவும் , சிங்களம், மற்றும் ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உரிய போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தை…

பிரான்ஸில் வறுமை கோட்டின் விளிம்பில் பெண்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வு முடிவுகள்

பிரான்ஸ் ஆய்வமைப்பு ஒன்று சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வொன்றின் முடிவுகளின் படி பிரான்ஸ் நாட்டில் பெண்கள் பெருமளவில் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தொண்டு நிறுவனமான Secours Catholique, 2022ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் பேருக்கு…

நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டமூலத்தை பரிசீலிப்பதற்கு சபாநாயகரால் மேலும் சில உறுப்பினர்கள்…

நாடாளுமன்றத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டமூலத்தின் பரிசீலனைக்கென நிலையியற் கட்டளையின் 113(2)இன் பிரகாரம், சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு பின்வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தான் மேலதிக உறுப்பினர்களாக நியமித்துள்ளதாக…

கேரள நர்ஸுக்கு மரண தண்டனை; பரபர தீர்ப்பு – பின்னணி என்ன?

ஏமனில், கேரளாவைச் சேர்ந்த நர்சுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மரண தண்டனை கேரளாவைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக ஏமன் நாட்டில் வசித்து பணியாற்றி வந்தனர். அவரது கணவர் மற்றும் மகள்…

யாழ்ப்பாணம் – நாகபட்டினம் கப்பல் சேவை குறித்த அறிவிப்பு!

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மற்றும் தமிழ்நாடு - நாகபட்டினம் இடையிலான சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இந்த கப்பல் சேவைகள்…

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; பற்றைக்குள் சடலம்

யாழ்.பொன்னாலை சந்திக்கு அருகில் உள்ள சிறு பற்றைக்குள்ளிருந்து ஆண் ஒருவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் அடையாளம் காண முடியாதளவிற்கு பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சடலம் அடையாளம் காணப்படாத…

மாலத்தீவு அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்பு

மாலத்தீவின் 8-ஆவது அதிபராக முகமது மூயிஸ் (45) வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். அந்நாட்டின் தலைமை நீதிபதி முதாசிம் அத்னான், முகமது மூயிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். துணை அதிபராக ஹுசைன் முகமது லத்தீஃப் பதவியேற்றுக் கொண்டாா்.…

இனி சொகுசு கார்களை இப்படியும் பயன்படுத்தலாம் – போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!

சொகுசு வாகனங்களை வாடகைக்குப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சொகுசு வாகனங்கள் தமிழகத்தில், 150 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் யூனிட் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பொதுவாக, பயன்பாட்டில் உள்ள வாகனங்களை தவிர, சுற்றுலா…

1 மணி நேரத்திற்குள் வெளியேறுங்கள்; இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவிப்பு!

கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் குழுவால் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியால இஸ்ரேல் கடும் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது. இரு தரப்புக்குமான போரில் காசா உருக்குலைந்து போயுள்ளதுடன் 10 ஆயிரத்திற்கு அதிகமானோர்…

டைனோசரின் கால்த்தடம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!

இங்கிலாந்திலுள்ள ஒரு தீவின் வனாந்தரப்பகுதியில் டைனோசர் இன் கால் தட அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் டார்செட் (Dorset) கவுன்டியில் உள்ள பூலே ஹார்பர் (Poole Harbour) பகுதியில் உள்ள பல தீவுகளில் ஒன்று பிரவுன்சீ தீவு…

மனைவியின் தாக்குதலில் உயிரைவிட்டார் கணவன்

மனைவி தாக்கியதில் கணவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மனைவி கிரிக்கெட் மட்டையால் (Bat) கணவனின் தலையில் தாக்கியதில், பலத்த காயமடைந்த…

வெளியாகியுள்ள புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் : பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய…

நடந்து முடிந்த ஐந்தாம் தரபுலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கடினமாக இருந்ததென சிலர் கூறினாலும், பெரும்பான்மையான மாணவர்கள் அந்த வினாத்தாளுக்கு சிறப்பாக பதிலளித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல மாணவர்கள்…

நுவரெலியாவில் 30 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கையளிப்பு

நுவரெலியா - நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானால் இன்று (18)…

நிகழ்வில் கலந்து கொண்டு மூலையில் நின்ற நாமல்: தேரரின் ஆதங்கம்

ராஜபக்‌சமாரை யாராலும் அழிக்க முடியாது என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (18.11.2023) அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வு முருத்தெட்டுவே ஆனந்த…

தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பால் யாழ் வருகையினை நிறுத்திய குக்ஷ்பு

எதிர்வரும் டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கின்ற ஹரிகரனின் இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக தென்னிந்திய நடிகை குஷ்பு யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக கூறியிருந்தார். இந் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில்…

முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி; 21வரை மழை பெய்யும் வாய்ப்பு

முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். நாட்டில் நிலவும் தற்போதைய வானிலை மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே…

உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: தொழிலாளா்களை மீட்க 24 மீட்டா் தூரத்துக்கு துளையிடும்…

உத்தரகண்டில் மலை சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளா்களை மீட்க தில்லியிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்திய விமானப் படையின் கனரக இயந்திரம் மூலம் வெள்ளிக்கிழமை காலை வரையில் 24 மீட்டா் தூரத்துக்கு துளையிடப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம்…

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் செல்வோரிற்கான எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது.…

வவுனியா விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

வவுனியா எ9 வீதி சாந்தசோலை சந்தியில் இன்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா…

நீச்சல் தடாகத்தில் விழுந்த 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

களுத்துறை பதுரலிய பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வெலிவேரிய, அம்பரல்வ வடக்கு பகுதியைச் சேர்ந்த 6வயதுடைய சிறுமியே…

கிரிக்கெட் மட்டையால் கணவரை அடித்துகொன்ற மனைவி; இலங்கையில் பயங்கரம்

திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கணவனின் தலையில் குறித்த பெண் கிரிக்கெட் மட்டையால் (Bat) தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் தெபரவெவ…

சம்பள உயர்வு குறித்து அழுத்தம் கொடுக்க இ.தொ.கா கூடும்: செந்தில்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட குழுவை சந்தித்து ஆராயவுள்ளதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள…

மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை காவல்துறையினர் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கக் கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர். தமது காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்…

ஆசிரியர் எனும் போர்வையில் பணமோசடி! மக்களே அவதானம்

கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆசிரியர் எனும் போர்வையில் பண மோசடி செய்த சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் கிராந்துருகோட்டை பிரதேசத்தை சேர்ந்த 25 ,37 வயதுடையவர்கள் எனவும்…

மருத்துவமனைக்குள் புகுந்து மர்ம நபரின் வெறிச்செயல்: வெளிவரும் அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மருத்துவமனைக்குள் நுழைந்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உளவியல் மருத்துவமனை பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையை அடுத்து, அந்த நபர் கொல்லப்பட்டதாகவும் தகவல்…