;
Athirady Tamil News
Daily Archives

19 November 2023

முக்கிய பாலம் தகா்ப்பு: சூடான் ராணுவம், ஆா்எஸ்எஃப் பரஸ்பர குற்றச்சாட்டு

சூடானின் முக்கியத்துவம் வாய்ந்த ஜபேல் ஆவ்லியா அணைப் பாலத்தைத் தகா்த்ததாக அந்த நாட்டு ராணுவமும், ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படையும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டியுள்ளன. தலைநகா் காா்ட்டூமுக்கு தெற்கே அமைந்துள்ள அந்த அணை, வெள்ளை நைல் நதியின் குறுக்கே…

தானியங்களை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு கப்பல்: உக்ரைன் கடல் சுரங்கத்தில் மோதி விபத்து

தானியங்களை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு கப்பல் உக்ரைனிய துறைமுக பகுதிகளில் உள்ள சுரங்கத்தில் மோதி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தானிய கப்பல் சேதம் லைபீரியன் கொடியிடப்பட்ட பிரம்மாண்டமான சரக்கு கப்பல் தானியங்களை ஏற்றிக் கொண்டு…

இலங்கை மின்சார துறையில் புரட்சி: விரைவில் அணுமின் நிலையம்

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. 2032ஆம் ஆண்டளவில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதக, இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.டி.ரோசா தெரிவித்துள்ளார். இலங்கையில்…

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

விவசாயிகளுக்கு முதற்கட்ட இழப்பீடாக 389 மில்லியன் ரூபாவை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. சிறுபோகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்காக இவ்வாறு இழப்பீடு வழங்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சர் மகிந்த…

சீனி தட்டுப்பாடு தொடர்பில் நிதி அமைச்சின் அறிவிப்பு

நாட்டில் 19000 மெற்றிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெரணியகலவில் இன்று (19.11.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். எனவே சீனி…

திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை: உயா்நீதிமன்றம் தீா்ப்பு

இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்துவிட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் பவுலின் இருதய மேரி. இவருக்கு மோசஸ் என்ற மகன்…

முள்ளியவளையில் போதைப் பொருட்கள் மீட்பு: சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்

முள்ளியவளை - கணுக்கேணி பகுதியில் பெருமளவான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்றையதினம்(18.11.2023) இடம்பெற்றுள்ள நிலையில், சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். பொலிஸார் விசாரணை முல்லைத்தீவு - முள்ளியவளை…

ரெலோவின் யாழ். மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ் நியமனம்

ரெலோவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தனது 11 ஆவது மாநாட்டை நடாத்துவதற்கு முன் ஆயத்தமாக மாவட்ட நிர்வாகங்களை புதிப்பித்துவருகின்றது. அதற்கு அமைவாக யாழ்ப்பாண மாவட்ட…

கணவருக்கு கத்திக்குத்து..!3 குழந்தைகளுடன் காரை ஏரிக்குள் பாய்ச்சிய மனைவி

தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் காரை ஏரி ஒன்றினுள் தாய் பாய்ச்சிய சம்பவம் அமெரிக்காவின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனுக்கு கத்திக்குத்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கர்ரோல்டன் பகுதியில் கணவன், மனைவி மற்றும் 3…

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று நாடு திரும்பியவர் விமான நிலையத்தில் அதிரடி கைது!

தாய்லாந்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று நாடு திரும்பியவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு போதைப்பொருளை வழங்கிய நபரே…

புத்தளத்தில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு பேர்!

நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக புத்தளத்தில் ஆறு பிதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 25 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் 584 குடும்பங்களைச் சேர்ந்த 2265 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.…

உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: செங்குத்தாக துளையிட்டு தொழிலாளா்களை மீட்க முடிவு

உத்தரகண்ட் மலை சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களை விரைவாக மீட்க சுரங்கப்பாதையின் மேல்பகுதியில் செங்குத்தாக துளையிட திட்டமிடப்பட்டுள்ளது; இதற்கான பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன. உத்தரகண்டில் மலை சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள…

யாழ் போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை கைதி மரணம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது. வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 26 வயதான நாகராசா அலெக்ஸ் என்பவரே இன்றையதினம்(19) உயிரிழந்துள்ளார்.…

காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்! எழுந்துள்ள சந்தேகம்

பதுளையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம், ஹாலிஎல - ரொக்கத்தன்ன பகுதியில் இன்றைய தினம் (19-11-2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.…

நாசாவின் புது முயற்சி : விண்வெளிக்கு செல்கிறது மரத்தாலான செயற்கைக்கோள்

விண்வெளிக்கு உகந்ததாக விண்வெளி பயணத்தை மேற்கொள்ள நாசாவும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இணைந்து உலகிலேயே முதன்முறையாக மரத்தால் செய்யப்பட்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளன. மாக்னோலியா மரத்தால் ஆன லிக்னோசாட்…

கலர் கலராக வளையல் போட்ட மனைவி.., கொடூரமாக தாக்கிய கணவர் மற்றும் மாமியார்

மும்பையில், கலர் கலராக வளையல் போடும் மனைவியை கண்மூடித்தனமாக கணவரின் குடும்பம் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளையல் அணிந்ததற்கு எதிர்ப்பு இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் உள்ள புனே நகரத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர்…

ஜேர்மனியில் மதுபோதையில் கப்பல் ஓட்டிய பெண்: விபத்தில் 1.5 மில்லியன் யூரோ இழப்பு

ஜேர்மனியில், பொருட்களேற்றும் கப்பல் ஒன்றை இயக்கிய பெண் ஒருவர் ஏற்படுத்திய விபத்தால் 1.5 மில்லியன் யூரோ அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் பேஸலிலிருந்து ஜேர்மனியிலுள்ள Karlsruhe என்னுமிடத்துக்கு, சரக்குக் கப்பல் ஒன்று ரைன்…

இலங்கையில் சந்தையில் பழங்களை வாங்குவோருக்கு எச்சரிக்கை தகவல்!

இலங்கையில் சந்தையில் மாம்பழம் உள்ளிட்ட பழங்களை பழுக்க வைக்க இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலை சந்தையில் கிடைக்கும் பல பழங்களில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில்,…

யாழ் நோக்கி பயணிக்கும் இ.போ ச பேருந்து நடத்துனரால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

பளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் இ.போ.ச சொந்தமான போருந்தின் பருவகால சீட்டினை கொண்டிருக்கும் பயணிகளுக்கு நடத்துனர் ஒருவரால் தொடர்ச்சியாக பாதிப்பு ஏற்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கண்டியில் இருந்து…

போட்டி போட்டுக்கொண்டு சென்ற பேருந்துகள்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

யாழ்ப்பாணம் - மன்னார் பாதையூடாக பயணித்த தனியார் பேருந்து போட்டி போட்டு முழங்காவில் மற்றொரு பஸ்ஸை முந்த முயற்சித்த போது விபத்துகுள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது, பஸ் நிலை தடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதவிருந்ததில் நூற்றுக்கணக்கான…

யாழில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்: அடித்து படுகொலை செய்யப்பட்ட நபர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியில் முதியவரொருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் யாழ் உரும்பிராய் தெற்கு பகுதியில் நேற்றைய தினம் இரவு (19-11-2023) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில்…

ஜனாதிபதி தேர்தலில் ரணில் களமிறக்கும் சின்னம் இதுதானா? வெளியான தகவல்!

அடுத்த ஆண்டு (2024) மே மாதத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தீர்மானம் அறிவிக்கப்படுமாயின் ஐக்கிய தேசிய மக்கள்…

இலங்கையில் நடந்த பரபரப்பு சம்பவம்: 15 சிறுமியை நண்பர்களுக்கு விற்பனை செய்த காதலன்!

குருணாகலில் தனது 15 வயது காதலியை நண்பர்களுக்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் போதைப்பொருளை பெற்றுக்கொள்வதற்காக காதலியை விற்ப்பனை செய்ததாக தெரியவந்துள்ளது. மேலும், குறித்த…

மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாகிய தமிழக ஆளுநர் : ஸ்ராலின் விசனம்

தமிழக ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய ஒன்று என முதல்வர் மு.க.ஸ்ராலின் தெரிவித்துள்ளார். எனினும், அந்த பொறுப்பில் இருக்கும் வரை மக்களாட்சித் தத்துவத்துக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும் என நேற்று சட்டப்பேரவையில் பேசிய அவர்…

யாழில் திருநர் விழிப்புணர்வு நடைபயணம்

யாழ் திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் திருநர் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நகரில் விழிப்புணர்வு நடைபயணமொன்று மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை(19) காலை 10 மணியளவில்…

‘நீல சபையர் விழா’ பிரகடனமும் ஊடகவியலாளர் சந்திப்பும்!

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதன் 65வது ஆண்டு நிறைவு கொண்டாடும் இந்த தருணத்தில் 65 வது ஆண்டுக்கான 'நீல சபையர் விழாவிற்கு சகலரும் ஒத்துழைப்புகளை வழங்குமாறு பழைய மாணவர் சங்க செயலாளர் சுகைல் ஜமால்தீன் தெரிவித்துள்ளார்.…

யாழில். மாணவனை தாக்கிய ஆசிரியருக்கு பிணை

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவனை தாக்கிய ஆசியரொருவர் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் சனிக்கிழமை நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார். தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவரொருவர் பாடசாலைக்கு வராத நிலையில் ஆசிரியரால்…

சமூகங்களுக்கு இடையில் பிரிவை உண்டாக்குவோர்களை கண்டிக்க முஸ்லிம் சமூக தலைவர்கள்…

தமிழ் மக்களின் பாரம்பரியமும், கலைநயமும் மிக்க பரதத்தை ஆண்களை மகிழ்விக்கும் விதமாக பரதநாட்டியம் ஆடப்படுவதாகவும், விலைமாதர்கள் ஆடும் நடனமாகவும் கொச்சையான வார்த்தைகளை கொண்டு ஒழுக்கங்கள் இன்றி கடும்போக்காக அப்துல் ஹமீட் ஸராயி மௌலவி அவர்கள்…

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு : ஏற்பட்டுள்ள நன்மை

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் வாழ்க்கை செலவுக் கொடுப்பனவு வழங்கப்படுவதை சிலர் விமர்சித்தனர். எனினும் இந்த யோசனை நியாயமானதென பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதாரத்திற்கு…

யாழ்ப்பாணம் உரும்பிராயில், முதியவர் ஒருவர் அடித்து கொலை!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில், முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உரும்பிராய் பகுதியை சேர்ந்த எஸ். பிரேமராஜன் (வயது 68) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை சம்பவம் தொடர்பில் செல்வபுரம் பகுதியை சேர்ந்த 48…

ஹமாஸை அலறவிட இஸ்ரேல் எடுத்த அஸ்திரம்

காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எங்கு இருந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனால், காசா முனையில் உள்ள கான்யூனிஸ் நகரில் இருந்து மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறும்படி இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளை நரம்பில் கட்டி!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளை நரம்பில் சிறிய கட்டி இருப்பதாக எம்ஆர்ஐ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கைது - சிறையில் அடைப்பு சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால்…

சுற்றுலா வந்த ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் படகு கவிழ்ந்து மாயம்

ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் கடலுக்கு படகில் சென்ற நிலையில் படகு கவிழ்ந்ததில் குறித்த நால்வரும் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாரவில, முகுதுகட்டுவ பிரதேசத்தில் நேற்றுமாலை(18) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இன்று(19) அதிகாலை இது…

போலி அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்தியவர்கள் கைது

கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் போலி மணல் ஏற்றும் அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதிப்…