;
Athirady Tamil News
Yearly Archives

2023

கோர விபத்தொன்றில் கணவன் பலி மனைவி படுகாயம்

பாரவூர்தி ஒன்றும் மகிழுந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மகிழுந்தில் பயணித்த தம்பதியொன்றில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்தானது, அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று (30) இரவு 8.15 மணியளவில்…

ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள இலங்கையர்களுக்கு மன்னிப்பு

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அரச ஆணை மூலம் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் 52 ஆவது தேசிய தினமான டிசம்பர் 02 ஆம் திகதியன்று அரச ஆணை மூலம் இந்த இலங்கையர்கள் மன்னிக்கப்பட்டதாக…

நாளை முதல் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வற் (VAT) வரி திருத்தத்தின் மூலம் எரிவாயு விலை நாளை (01.01.2023) முதல் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு மீதான வட் வரி மேலும் சேர்க்கப்பட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.…

அரசு விரைவுப் பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும்!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (டிச.31) முதல் அரசு விரைவு போக்குவரத்துக் கழக (எஸ்இடிசி) பேருந்துகளும், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா்…

சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் செயலிழப்பு: குற்றம் சுமத்தும் மக்கள்

காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும் அவை செயலிழந்துள்ளதாக மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். சுமத்ரா தீவுகளை அண்மித்த கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நேற்று (30)…

புத்தளத்தில் இடம்பெற்ற கோர விபத்து ; 09 பேர் படுகாயம்

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் நேற்று (30.12.2023) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 09 பேர் காயமடைந்துள்ளனர். புத்தளம் பகுதியில் இருந்து கொழும்பு திசை நோக்கிச் சென்ற காரும், நீர்கொழும்பு பகுதியில்…

கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (31) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வட மாகாணத்திலும் அனுராதபுரம்…

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 40% க்கும் அதிகமானோர் அந்த நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகளை முறையாக உட்கொள்வதில்லை என்பது தெரியவந்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகளை…

கனடா செல்லவிருப்போருக்கு முக்கிய தகவல்

கனடாவுக்கு வருகைத்தரும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு கட்டுப்பாட்டு விதிகளை விதிக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஆண்டில் கனடாவுக்கு செல்லவிருக்கும் தற்காலிக பணியாளர்கள், மாணவர் விசாவில் வருவோருக்கு கட்டுப்பாடுகளை விதிக்க…

பொருளாதார நெருக்கடியால் இலங்கையின் கல்வித் துறையில் கடுமையான பாதிப்பு : ஆய்வில் வெளியான…

தற்போதைய பொருளாதார நெருக்கடி இலங்கையின் கல்வித் துறையை கடுமையாகப் பாதித்துள்ளதுடன், 3 முதல் 21 வயதுக்குட்பட்ட பெண்களில் 54.9 வீதமானவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள…

வைரஸ் தொற்று பரவும் நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜேர்மன் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

கோவிடும் ப்ளூ காய்ச்சலும் அதிகரித்துவரும் நேரத்தில், ஜேர்மன் மருத்துவர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலைநிறுத்ததில் ஈடுப்பட்டுள்ளனர். செலவுகள் அதிகம், வரவு குறைவு, வேலைப்பழு அதிகம் மருத்துவர்கள், தங்களுக்கு வேலைப்பழு அதிகரித்துவருவதாகவும்,…

இனி இந்தியாவிலும் டெஸ்லா; அதுவும் எங்கு தெரியுமா – முக்கிய அறிவிப்பு!

டெஸ்லாவின் புதிய நிறுவனம் இந்தியாவில் தொடங்க உள்ளது. டெஸ்லா டாடா, ஹூண்டாய், மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துவருகின்றன. இந்நிலையில், டெஸ்லா நிறுவனம் தற்போது இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க…

2024 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த பிரபல ஆசிய நாடு

2024 புத்தாண்டையொட்டி பாகிஸ்தானில் எந்தவிதமான கொண்டாட்டங்களுக்கும் அரசு தடை விதித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் பலஸ்தீனர்கள் உயிரிழந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காபந்து பிரதமர்…

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்துள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.…

உளவுக் குற்றச்சாட்டு: ஈரானில் 4 பேருக்குத் தூக்கு

இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாடுக்கு ரகசிய தகவல்களை அளித்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் 4 பேருக்கு ஈரானில் வெள்ளிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவா்களுடன் பல்வேறு குற்றச்சாட்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவா்களுக்கும் அந்த தண்டனை…

யாழ் வைத்தியசாலையில் முதியவர் மீது ஈவிரக்கமின்றி தாக்குதல்!

யாழ். கைதடி ஆயுள்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பராமரிப்பாளர் தாக்குதல்…

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை!

நடப்பாண்டின் செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு பேரிடர்களால் வேலைக்குச் செல்ல முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி பல்வேறு…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை நேரில் வழங்கினார் நடிகர் விஜய்!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை நேரில் வழங்கினார் நடிகர் விஜய். வெள்ள பாதிப்பு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை…

நாட்டில் 1000 ரூபாக அதிகரித்துள்ள பச்சை மிளகாயின் விலை!

சந்தையில் தற்போது சில மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தி வரும் நிலையில் தம்புள்ளை நகரில் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். தம்புள்ளை…

கனடா இஞ்சினியர் என நம்பி மோசம்போன யுவதி; வலைவீசி தேடும் பொலிஸார்!

கொழும்பு – ஹோமாகம பிரதேசத்தில், கொடகமவில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வரும் யுவதி ஒருவரை , கனடாவில் வசிப்பவர் என கூறி திருமண ஆசைகாட்டி மோசம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் யுவதியிடம் இருந்து 2.5 மில்லியன் ரூபாவுக்கும்…

மட்டக்களப்பு மக்களால் கணேஸ் என பெயர் சூட்டப்பட்ட யானை உயிரிழப்பு

மட்டக்களப்பு மக்களால் கணேஸ் என பெயர் சூட்டப்பட்ட கொம்பன் யானை உயிருக்கு போராடிய நிலையில் உயிரிழந்துள்ளது. மட்டக்களப்பு - கிண்ணையடி முருக்கன்தீவில் வசித்துவந்த குறித்த யானை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள்…

ரஷ்யாவின் மிருகத்தனமான தாக்குதல்! உங்கள் போராட்டம் எங்கள் போராட்டம் – உக்ரைனுக்காக…

உக்ரைனில் ரஷ்யா நடத்தி தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். உக்ரைனின் கீவ், லிவிவ், ஒடேசா, டினிப்ரோ, கார்கிவ், சபோரிஜியா மற்றும் பிற நகரங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தியதாக ஜனாதிபதி…

இணையம் மூலம் பணமோசடி : பலிக்கடாவாகும் பெண்கள்

இந்த வருடம் இணையம் மூலம் நடத்தப்பட்ட பண மோசடிகள் தொடர்பாக 150க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணனி குற்றப்பிரிவின் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் திருமதி தர்ஷிகா குமாரி தெரிவித்தார். தமது அடையாளத்தை வெளிப்படுத்தாத…

மண்வெட்டியால் தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்

கல்னாவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட புல்னாவ, ஹிரிபிட்டியாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் தோட்டத்தில் சகோதரர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதமானது எல்லை மீறிய நிலையில் தம்பியாரை அண்ணன் மண்வெட்டியால் அடித்து கொன்றுள்ளார். அவுகன, சிறிமாகம…

நெல்லை, தூத்துக்குடி மழை பாதிப்பு – முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு..!

தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளை குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நேற்று(29-12-23) சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உதயநிதி அறிக்கை இது குறித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

வற் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ள 90 வகையான பொருட்கள்

கல்வி சேவைகள், மின்சாரம், சுகாதாரம், மருத்துவம், பயணிகள் போக்குவரத்து, உணவு, அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட சுமார் 90 வகையான பொருட்களுக்கு VAT வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அலுவலக அரச வருமானப் பிரிவின்…

உலகம் முழுவதும் உக்ரைனின் வெடிப்புச் சத்தங்கள் கேட்க வேண்டும்!

ரஷ்யா துருப்புக்கள் உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட 6 நகரங்கள் மீதும், மற்றும் கிழக்கிலிருந்து மேற்கு உக்ரைன் வரையிலான பிற பகுதிகள் மீது நேற்றைய தினம் (29-12-2023) மாலை முதல் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

மும்பை டூ அயோத்தி… ராமர் கோயிலுக்கு நடந்து செல்லும் இஸ்லாமிய பெண்!

உத்தர பிரதேசம்: வரும் ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில், பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் விழாவை எதிர்நோக்கி உள்ளனர். இதற்கிடையே, புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையம், ரயில் நிலையம்…

ஜனவரி முதல் அதிகரிக்கும் தொலைபேசிகளின் விலை

ஜனவரி முதல் கையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிக்கக்கூடும் என கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் துஷார ரத்னவீர தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். வற் வரி…

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

சில மாவட்டங்களின் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. அதன்படி குறித்த எச்சரிக்கை இன்று (30.12.2023) பிற்பகல் 2:30 முதல் நாளை பிற்பகல் 2.30 மணி வரை விடுக்கப்பட்டுள்ளது.…

விரைவில் இலங்கை வரும் இளைய தளபதி விஜய்!

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகரான இளையதளபதி விஜய் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளையதளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. அதோடு லியோ திரைப்படம் வெளியாகி முதல்…

கிட்டங்கி வீதி நீரில் மூழ்கியது-போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம்

அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளதுடன் இவ்வீதியூடாக…

சுனாமி அபாயம் இல்லை-அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்

சுனாமி அபாயம் இல்லை-அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார். இன்று இந்தியப் பெருங்கடலில பாரிய நிலநடுக்கம் தொடர்பில் தொலைபேசி வாயிலாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தொடர்பு…

டொனால்டு டிரம்புக்கு விதிக்கப்பட்ட மற்றொரு தடை

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதில் போட்டியிடவுள்ள டொனால்ட் ட்ரம்ப் இற்கு அமெரிக்காவின் இன்னொரு மாகாணம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயாகவுள்ள…