எம் இன உணர்வுகளை தக்க வைக்கும் பணியானது, எமது தலையாய கடமை.. -பேராசிரியர் கா.குகபாலன் (வாழ்த்துச் செய்தி)

எம் இன உணர்வுகளை தக்க வைக்கும் பணியானது, எமது தலையாய கடமை.. -பேராசிரியர் கா.குகபாலன் (வாழ்த்துச் செய்தி)
சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் 2019 விழா மலரில் வாழ்த்துச் செய்தி அனுப்பியவர்கள் வாழ்த்துக்களை, தினம் ஒன்றாக பிரசுரித்து வருகிறோம்… அந்த வகையில் பேராசிரியர் கலாநிதி கா.குகபாலன் அவர்களின் வாழ்த்துச் செய்தி…..