சுவிஸ் புங்குடுதீவு மக்களின் ஊர் பற்றை உணர்ந்து, முன்னாள் ஆளுநரினால் பிரதேச அபிவிருத்திக்கு உதவியுள்ளார்.. -“மண்ணின் மைந்தர்” திரு.இ.இளங்கோவன்

சுவிஸ் புங்குடுதீவு மக்களின் ஊர் பற்றை உணர்ந்து, முன்னாள் வடமாகாண ஆளுநரினால் பிரதேச அபிவிருத்திக்கு உதவியுள்ளார்.. -“மண்ணின் மைந்தர்” திரு.இ.இளங்கோவன்
சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் 2019 விழா மலரில் வாழ்த்துச் செய்தி அனுப்பியவர்கள் வாழ்த்துக்களை, தொடர்ச்சியாக பிரசுரித்து வருகிறோம்… அந்த வகையில் “மண்ணின் மைந்தர்” திரு.இ.இளங்கோவன் அவர்களின் வாழ்த்துச் செய்தி….