;
Athirady Tamil News

அனலைதீவு திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை.. (மரண அறிவித்தல்)

0

அனலைதீவு திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை.. (மரண அறிவித்தல்)

அனலை ஐந்தாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை அவர்கள் சனிக்கிழமை, 01.01.2022 அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சரஸ்வதி தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பார்வதி தம்பதியினரின் அன்பு பேரனும்,

கணபதிப்பிள்ளை, புஸ்பமணி தம்பதியினரின் அன்பு மகனும்,

இராகுல், கோகுல் ஆகியோரின் அன்பு அப்பாவும்,

கௌரி, கண்ணன், சுதன், சாம்பவி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

சிவானுஜா, அஜந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருஷ்ணா, நவீரா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

விஜயரட்ணம் சகுந்தலா, காலஞ்சென்ற சிவானந்தன், சௌந்தரி, கனகரத்தினம் பூரணதேவி, காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, பரமேஸ்வரி மற்றும் இந்திராணி குணரட்ணம், சிறீரங்கநாயகி லம்பேட் ஆகியோரின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி மாணிக்கராசா, மனோன்மணி பழனி, அமரசிங்கம் மனோன்மணி, நடராசா தனலட்சுமி, இராசநாயகம் சுமதி, செல்வநாயகம் வாசுகி ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.

திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்பு:
001 .647 338 6282
001 .416 335 9592

You might also like

Leave A Reply

Your email address will not be published.