;
Athirady Tamil News

புங்குடுதீவு அமரர்.நாகேஷ் அவர்களின் பிறந்த தினத்தில், பயன்தரு தென்னங்கன்றுகள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்)

0

புங்குடுதீவு அமரர்.நாகேஷ் அவர்களின் பிறந்த தினத்தில் பயன்தரு தென்னங்கன்றுகள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்)

புங்குடுதீவு மண்ணை பூர்வீகமாகக் கொண்டவரும், கொழும்பு மருதானை பிரபல வர்த்தகரும், லண்டனில் அமரத்துவமடைந்தவருமான அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களின் பாரியாரான “நாகேஷ் அக்கா” என அன்போடு அழைக்கப்படும் அமரர்.திருமதி சீதேவிப்பிள்ளை சொக்கலிங்கம் அன்னையின் பிறந்தநாளை முன்னிட்டு பயன்தரு தென்னை மரக்கன்றுகள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.

அந்தவகையில் இன்றைய நாளில் பிறந்த அமரர் திருமதி சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை அவர்களது பிறந்தநாள் நினைவையொட்டி வவுனியா எல்லைக் கிராமமான எனுமிடத்தில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து தங்கள் நிதி பங்களிப்பின் மூலம் சமூகப் பங்காற்றி வரும் அமரர் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) குடும்பத்தினருக்கு உதவி பெற்றவர்களது சார்பாகவும், தாயக உறவுகள் சார்பாகவும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சார்பாகவும் மனமார்ந்த நான்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு அமரர் சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) அவர்களின் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டுகிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

19.03 2022.

புங்குடுதீவு அமரர்.நாகேஷ் அவர்களின் பிறந்த தினத்தில் பயன்தரு தென்னங்கன்றுகள் வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.