கொரோனா வைரஸ்அச்சுறுத்தலைப் பயன்படுத்தி தொழிற்துறை நிறுவனங்களை இலக்கு வைத்து கணனி வைரஸ் தாக்குதல் நடத்தப்படலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் பல்வேறு வழிகாட்டல்களை வழங்கி வருகிறது. இந்த வழிகாட்டல்கள், மின்னஞ்சல், இணையதளம், சமூக வலைதளங்கள் மூலமாக பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற போர்வையில் வைரஸ்கள் பரப்படுவவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, … Continue reading கணனிகளை தாக்கும் கொரோனா!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed