ஊரடங்குச் சட்டம்; மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஆர்வம்.!! (படங்கள்)
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெள்ளிக்கிழமை (20) தொடக்கம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் மக்கள் நெருக்கமாக ஒன்றுகூடும் பிரதேசங்களை தவிர்க்கும் வகையில் கல்முனை மாநகர சபை முதல்வர் அறிவுறுத்தியமையை கல்முனை பொதுச் சந்தை கடந்த 3 தினங்களாக மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக கல்முனை நகரின் வீதியோரங்களில் மரக்கறி உட்பட அத்தியவசிய பொருட்கள் யாவும் திறந்த வெளிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் கொரோனா தொற்று அச்சுறுத்தலால் இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6 மணிவரை நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!
இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாகளுக்கான கால எல்லை நீடிப்பு !!