பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 61 பேர் கைது!!

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரவளையில் 8 பேரும் ஹப்புத்தளை, தங்காலை, தவுலகல மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் வீதமும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் ஹட்டன் பகுதியில் 7 பேரும் கட்டுநாயக்க பகுதியில் 2 பேரும் சிலாபத்தில் 3 பேரும் கேகாலையில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லதண்ணி பகுதியில் 2 பேரும் தம்புள்ளையில் 9 பேரும் வலஸ்முல்ல பகுதியில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊரடங்கு சட்டம் அடுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!