சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் இருவர் உயிரிழப்பு!!

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் 2 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுநோயால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், 2,77,310 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 91,994 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த 75 வயதுள்ள பெண் அண்மையில் இதய பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தொடர் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
இந்தோனேசியாவை சேர்ந்த 64 வயது முதியவர் நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், கிருமித் தொற்று காரணமாக தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!