நாளாந்த வருமானம் பெறுவோர் பாதிக்கப்படுவதை தடுக்க நிவாரணம் – அமைச்சர் டக்ளஸ்!!

நாளாந்த வருமானம் பெறுவோர் பாதிக்கப்படுவதை தடுக்க நிவாரணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
கொரோனா வைரஸின் தொற்று காரணமாக முடக்கப்பட்டுள்ள நாளாந்த வருமானம் பெற்று குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்த மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் இதனை சமுர்த்தி மற்றும் கூட்டுறவு துறைகள் ஊடாக முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணித்துள்ளார்.
இன்றையதினம் கொரோனா வைரஸ் தாக்ககத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விசேட உயர்மட்டக் கூட்டத்தின்போது ஊரடங்குச் சட்டத்தால் முடக்கப்பட்டுள்ள நாளாந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டபோதே அமைச்சர் இவ்வாறு பணித்துள்ளார்
மேலும் இது குறித்து அமைச்டசர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு உள்ளிட்ட நிவாரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)
அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)
அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)
கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!