ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர் இதுவரையில் கைது!!
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 1033 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு !! இத்தாலியை முந்தும்.. திரும்பிய இடமெல்லாம் டிரம்பிற்கு சிக்கல்.. கொரோனாவிடம் அமெரிக்கா திணறுவது ஏன்? (வீடியோ, படங்கள்) யாழ்ப்பாணம் நகரப்பகுதி சுத்தமாக்கும் … Continue reading ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர் இதுவரையில் கைது!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed