இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 128 மில். அமெரிக்க டொலர் நிதி உதவி!!

இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி அளிப்பதற்கு உலக வங்கி முன்வந்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அவசர நிலைமைகள், சுகாதார நடவடிக்கைளுக்கு உதவி அளிக்கும் முகமாகவே குறித்த நிதி உதவி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு குறித்த நிதி உதவி அளிப்பதற்கு உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் சபை நேற்று (02) ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்க்கான அவசர நிலைமைகளின் போது நாட்டை தயார்படுத்தவும் உலக வங்கியானது, இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கி பணியாற்றுவதாக இலங்கை மற்றும் நோபாள், மாலைதீவிற்கான உலக வங்கியின் பணிப்பாளர் Idah Z. Pswarayi-Riddihough தெரிவித்துள்ளார்.
தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தவும் மக்களைப் பாதுகாக்கவும் இலங்கை ஏற்கெனவே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இலங்கைக்கான எமது ஆதரவு, பாதிப்புகளை குறித்து எதிர்கால அபாயத்திலிருந்து பாதுகாக்க உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
கொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!
ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!! (படங்கள்)
மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)
கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!
கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!
ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!
யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!
யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!
மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!
கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!
கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் W.H.O..!!
மேலும் 10 பேருக்கு கொரோனா – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!!
கொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!!
டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)
கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!