131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு!!

கொரோனா வைரஸிற்கு மத்தியில் 131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் நிறுவனம் விசேட ஆய்வொன்றை செய்துள்ளது.
கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி முதல் மார்ச் 29ஆம் திகதி வரை இந் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பிப்பற்கு முன்னரே 86 வீதமான மக்கள் விநோத பயணங்கள், கண்காட்சி சாலைகளுக்கு உட்பட வெளியிடங்களில் செல்வதைத் தவிர்த்துக் கொண்டிருப்பதாக கூகுள் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில்லரைக் கடைகள், மருந்தகங்கள் ஆகியவற்றுக்கு செல்வதை 87 வீதமானவர்களும், பூங்காக்களுக்கு செல்வதை 57 வீதமானவர்களும், பொது போக்குவரத்துப் பாவிப்பதிலிருந்து 78 வீதமானவர்களும் தவிர்த்துக் கொண்டுள்ளனர்.
அதேபோல, தொழில் நிலையங்களுக்கு அல்லது தொழில் செய்யும் இடங்களுக்கு செல்வதை 50 வீதமானவர்கள் தவிர்த்துக் கொண்டுள்ளனர்.
மேலும் 32 வீதமானவர்கள் வீடுகளிலேயே தங்கியிருப்பதாகவும் கூகுள் நிறுவன ஆய்வறிக்கை கூறியுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.!! (வீடியோ,படங்கள்)
யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! – பிரதி பொலிஸ் மா அதிபர்!!
அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!
வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்!!
கொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!
ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!! (படங்கள்)
மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)
கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!
கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!
ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!
யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!
யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!
மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!
கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!