வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 சிப்பாய்கள் கொரோனாவால் பாதிப்பு!!
நாட்டில் 390 கடற்படைச் சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 கடற்படைச் சிப்பாய்களும் 82 அவர்களுடன் தொடர்புடையவர்களும் என கோவிட் -19 தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்ட 27 பேரில் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 24 பேர் அடங்குகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட 308 கடற்படைச் சிப்பாய்களில் 16 பேர் முழுமையாகக் … Continue reading வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 சிப்பாய்கள் கொரோனாவால் பாதிப்பு!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed