PCR பரிசோதனைகளை சுகாதார அமைச்சிற்குட்படாத ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்புவது ஏன்?
COVID-19 தொற்றுக்குள்ளான ஒருவரை அடையாளங்காண்பதற்காக மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை தொடர்பான சிக்கல்கள் குறித்து மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனை நிபுணர்கள் தொழிற்சங்கம் தௌிவூட்டியுள்ளது. தேசிய வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்குள் PCR சோதனைகளை முன்னெடுக்கும் இயலுமையை மேம்படுத்தாது, சுகாதார அமைச்சிற்குட்படாத ஆய்வுக்கூடங்களுக்கு தான்தோன்றித்தனமாக சோதனைகளை வழங்கும் செயற்பாடு தொடர்ந்து இடம்பெறுவதாக மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனை நிபுணர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார். தொற்றுக்குள்ளாகியதாக உறுதி செய்யப்பட்ட, தேசிய வைத்தியசாலையின் தாதி மற்றும் மூன்று நபர்களின் மாதிரிகளை, சுகாதார … Continue reading PCR பரிசோதனைகளை சுகாதார அமைச்சிற்குட்படாத ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்புவது ஏன்?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed