நேற்று பதிவானோரில் 13 பேர் கடற்படையினர் !!

கொரோனா தொற்றாளர்களாக நேற்று (10) 16 பேர் இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நேற்று தொற்றாளர்களாக பதிவான 16 பேரில் 13 பேர் கடற்படையினரென தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், கடற்படையினருடன் நெருங்கிப் பழகிய ஒருவரும் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார்.
ஏனைய இருவர் டுபாயிலிருந்து வந்தவர்களென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கோவிட்-19 தொற்று நோயை இலங்கையிலிருந்து ஒழிக்க நீண்டகாலமாகும்!!
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கோவிட்-19 கண்காணிப்பு!! (படங்கள்)
சாதாரண மக்களுக்கு பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என ஆலோசனை!!
அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 272 பேர் நாடு திரும்பினர் !!
முஸ்லிம்களின் இறுதி கிரியை தொடர்பில் ரிசாத் பதியூதீன் ஜனாதிபதிக்கு கடிதம்!!
மே 11ஆம் திகதி தொடக்கம் வடக்கு மக்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!!
PCR பரிசோதனைகளை சுகாதார அமைச்சிற்குட்படாத ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்புவது ஏன்?
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 சிப்பாய்கள் கொரோனாவால் பாதிப்பு!!