’உடல்களை அடக்கம் செய்வதை அனுமதித்து வர்த்தமானியை திருத்துங்கள்’ !!
கொவிட் 19 காரணமாக மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதும் ஓர் அனுமதிக்கப்பட்ட அப்புறப்படுத்தும் முறையாக இணைத்து, 2020.04.11 வெளியிடப்பட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே, இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ள அவர், “எமது வேதநூலான புனித அல் – குர்ஆனில் 5ஆவது அத்தியாயம், 32ஆவது வசனத்தில், “எவர் ஒருவர் … Continue reading ’உடல்களை அடக்கம் செய்வதை அனுமதித்து வர்த்தமானியை திருத்துங்கள்’ !!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed