வாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு !!
வாக்கெண்ணும் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனை, தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூரிய தெரிவித்துள்ளார். 2,773 நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள்!!! நாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவு!! (வீடியோ) தேர்தல் சட்டம் மீறல் தொடர்பாக 143 சம்பவங்கள் பதிவு – பெப்ரல்!! நுவரெலியாவில் மழை, கடும் குளிரின் மத்தியிலும் … Continue reading வாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு !!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed