சிவன் ஆலய குரு ரூபன் சர்மாவின் உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும் -சைவ மகா சபை கடும் கண்டனம்!!
புங்குடுதீவு – பாணாவிடை சிவன் ஆலய பிரதம அர்ச்சகர் ரூபன் சர்மாவின் படுகொலையை அகில இலங்கை சைவ மகா சபை வன்மையாகக் கண்டித்துள்ளது. கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்குவதன் மூலம் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட தரப்புக்களை சைவ மகா சபை கேட்டுக்கொண்டுள்ளது. மேற்படி படுகொலை தொடர்பாக சைவ மகா சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தாய் மதமாம் சைவ சமயத்தில் அளவுகடந்த பற்றுறுதி கொண்ட ரூபன் சர்மா, ஜீவகாருண்யத்திற்காக … Continue reading சிவன் ஆலய குரு ரூபன் சர்மாவின் உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும் -சைவ மகா சபை கடும் கண்டனம்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed