பாராளுமன்ற ஊழியரின் உறவினருக்கு கொரோனா; சேவை பிரிவு மூடப்பட்டுள்ளது!!
பாராளுமன்ற பணியாளருக்கு நெருக்கமான ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. பத்தரமுல்ல – பெலவத்தையிலுள்ள பாராளுமன்ற பணியாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதாகச் சபா நாயகர் மஹிந்த யாப்பா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி, குறித்த கட்டடத்திற்குள் யாரையும் அனுமதிக்காமல் இருக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார். வடக்கு மாகாணத்திற்கு அழைத்து வரப்பட்ட கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்) கர்ப்பிணித் தாய்க்கு கொரோனா தொற்று உறுதி!! கொரோனா இனங்காணப்படும் பிரதேசங்களில் மட்டும்தான் … Continue reading பாராளுமன்ற ஊழியரின் உறவினருக்கு கொரோனா; சேவை பிரிவு மூடப்பட்டுள்ளது!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed