கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம் குறித்து சவேந்திர சில்வா தெரிவித்தது என்ன?

இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை யின் ஆரம்பம் வெளி நாடாக இருக்கலாம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கந்தகாடு கொரோனா கொத்தணி தொடர்பில் இறுதியாக ஆகஸ்ட் மாதம் இனங்காணப்பட்டதாகவும் அதனடிப் படையில் இந்நாட்டில் சமூகத்திற்கு இடையில் கொ ரோ னா இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குச் சிலர் கடற்படை நடவடிக்கைகளுக்காக வருகை தந்த 6 பேரும் நேற்றும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.