கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் பயணம் செய்த ரயில், பஸ் விபரம்; யாழ். அரச அதிபர் அவசர அறிவிப்பு!!
காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் 16 ம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ். அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் பின்வரும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. தொற்றுக்குள்ளானவர்களில் 21 வயதான பெண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 4ம் திகதி காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தில் 3ம் வகுப்பு பெட்டியில் பிரயாணம் செய்து காலை 11.30 … Continue reading கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் பயணம் செய்த ரயில், பஸ் விபரம்; யாழ். அரச அதிபர் அவசர அறிவிப்பு!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed