தெஹிவளை மத்திய சந்தை மூடப்பட்டது!!

தெஹிவளை மத்திய சந்தையை மூட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பேலியகொட மத்திய மீன் சந்தையில் இருந்து லொறி மூலம் தெஹிவளை மத்திய சந்தைக்கு மீன் கொண்டு வந்தவர் கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப் பட்டமை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மத்திய மீன் சந்தையில் பணியாற்றும் கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் அத்தோடு இவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் குறித்து இராணுவத் தளபதி தெரிவித்தது என்ன?
கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்!!