களுத்துறை மாவட்டத்தில் 5 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.!!

வலால்லாவிட்ட பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட களுவித்த வடக்கு, தெற்கு, வெடவத்த, மகுருமஸ்வில மற்று மகலன்டவ ஆகிய 5 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், இந்தக் கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளதால் அங்குள்ளவர்கள் வெளியே பயணிக்கவும் வெளியில் உள்ளவர்கள் அந்தக் கிராமங்களுக்கும் பயணிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!
வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!
நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் குறித்து இராணுவத் தளபதி தெரிவித்தது என்ன?
கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்!!