14,000 கடந்த கொரோனா நோயாளர்கள்!!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்றைய தினம் (09) இதுவரையில் 172 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 14,101 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 8,880 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 5,186 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ரயில் சேவையில் உரிய சுகாதார … Continue reading 14,000 கடந்த கொரோனா நோயாளர்கள்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed