மேலும் 91 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!!

நேற்றைய தினம் மேலும் 91 பொலிஸ் அதிகாரிகள் கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள் ளனர்.
அவர்களில் 82 பொலிஸ் அதிகாரிகள் கோட்டை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும், பொலிஸ் தலைமையகத்திலிருந்து 6 பொலிஸ் அதிகாரிகள், கொழும்பு – 02 பொலிஸ் நிலையம், பொலிஸ் சிறப்பு பணியகம், பொலிஸ் விளையாட்டுப் பிரிவு ஆகிய வற்றிலிருந்து தலா ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிகளும் இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் மொத்தமாக 612 பொலிஸ் அதிகாரிகள் கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
அவர்களில் 145 பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு செல்ல தயாரான நபர் மரணம்!!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
ரயில் சேவையில் உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை – ரயில் நிலைய அதிபர் சங்கம் சாடல்!!
முடக்க நிலைமை 16 ஆம் திகதி வரையே! இராணுவத் தளபதி தெரிவிப்பு!!
இலங்கை சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு COVID-19 தடுப்பூசி!!
கொரோனா வைரசிலிருந்து மீண்டவர்களால் ஆபத்தில்லை-தொற்றுநோய் வைத்தியர்!!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!
வெலிக்கடைச் சிறைச்சாலையில் மேலும் 72 கைதிகளுக்கு கொரோனா தொற்று!!
ரயில், பஸ் சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பமாகும் – முடக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது!!
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் ஊரடங்கினை தளர்த்துவதா? எதிர்கட்சி அதிர்ச்சி!!
அரசாங்கத்தின் தவறான முடிவுகளே கொரோனா தொடர்ந்து பரவுவதற்கு காரணம் – சஜித்!!
கத்திக்குத்தினால் காயமடைந்தவருக்கு கொரோனா – ஹோமாஹம வைத்தியசாலையின் சில பகுதிகள் மூடப்பட்டன!!