இன்றைய தினத்தில் 625 பேருக்கு கொரோனா உறுதி!
இலங்கையில் மேலும் 316 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 625 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,858 ஆக அதிகரித்துள்ளது. 4 சீனர்கள் … Continue reading இன்றைய தினத்தில் 625 பேருக்கு கொரோனா உறுதி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed