கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் மரணம்!!
கொரோனா வைரஸ் காரணமாக மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்கம் இதனை அறிவித்துள்ளது. கொழும்பு பதின்மூன்றை சேர்ந்த 54 88 வயதை சேர்ந்த ஆண்கள் இருவரும்,பதினைந்தை சேர்ந்த 39 வயது ஆணும், கொழும்பு பன்னிரென்டை சேர்ந்த 88வயது ஆணும் பொரளையை சேர்ந்த 79 வயது ஆணும் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக கொரோனவைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. லண்டன் பயணம் செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றிருந்த ஒருவருக்கு கோரோனா!! 750 வழித் தடத்தில் சேவையில் ஈடுபடும் … Continue reading கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் மரணம்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed