நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்!!

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலை யில் நேற்றைய தினம் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர்,
கொழும்பு 12 சேர்ந்த 74 வயதான பெண் ஒருவர், கொழும்பு 13 சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவர் ஆகியோரே கொ ரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அர சாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் நீரிழிநோய் மற்று கொரோனா தொற்றால் தனது வீட்டி லேயே உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 12 சேர்ந்த 74 வயதான பெண் ஒருவர் கொ ரோனா தொற்றால் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 13 சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவர் நீரிழிவு நோய் மற்றும் கொரோனா தொற்றால் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
அதன் படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந் துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித் துள்ளது.
கொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்!!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.!!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!
லண்டன் பயணம் செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றிருந்த ஒருவருக்கு கோரோனா!!
389 பேருக்கு நேற்று கொரோனா – தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 16,583 ஆக அதிகரிப்பு!!
கம்பஹாவில் களனி பகுதி முடக்கப்படுகின்றது – வத்தளை உட்பட ஆறு பகுதிகளின் தனிமைப்படுத்தல் தொடரும்!!
நாட்டின் பல பகுதிகள் சமூகபரவலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!!
நவம்பர் 15 வரை பயணிகள் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது!!
கிளிநொச்சி, கோணாவில் யூனியன் குளம் முருகன் கோவிலடியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!!