கிளிநொச்சியில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடை உத்தரவு!! (படங்கள்)
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் விடுக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் நடை உத்தரவு தொடர்பான நகர்த்தல்பிரேரணை தொடர்பான வழக்கு விசாரணை நாளை இடம்பெறவுள்ளது. இன்றைய தினம் குறித்த பிரேரணை சட்டத்தரணிகள் ஊடாக முன்வைக்கப்பட்டது. குறித்த பத்திரத்தைவிசாரணைக்காக எடுத்துக்கொண்ட கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சின்னப்பு சிவபாலசுப்ரமணியம் குறித்த விசாரணையை நாளைய தினத்திற்கு திகதியிட்டுள்ளார். கடந்த 20ம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் 17 பேருக்கு இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு விடயங்களை … Continue reading கிளிநொச்சியில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடை உத்தரவு!! (படங்கள்)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed