நாட்டில் புதிய கொவிட்-19 உப கொத்தணிகள் உருவாகுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் மற்றும் தொற்றுநோயியல் பிரிவு அதிகபட்ச முயற்சி எடுக்க வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று தெரிவித்துள்ளது. ஊடகங்களிடம் உரையாற்றிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்க ஆசிரியர் மருத்துவர் ஹரித அலுத்கே, சிறைச்சாலை திணைக்களம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், சுதந்திர வர்த்தக வலயங்கள், பொலிஸ் மற்றும் பல நிறுவனங்கள் போன்ற பல்வேறு இடங்களில் உப கொத்தணிகள் தோன்றுவதைக் காணலாம். … Continue reading சுகாதார அதிகாரிகள் கொவிட்-19 உப கொத்தணிகள் உருவாகாது கட்டுப்படுத்த அதிகபட்ச முயற்சி எடுக்க வேண்டும்: GMOA!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed