மாமாங்க பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருக்கு அபராதம்!!
மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிகளவான பக்தர்களை கோவிலுக்குள் உள்வாங்கிய ஆலய நிர்வாகத்தினர் 5 பேருக்கு எதிராக சுகாதார துறையினர் வழக்கு தாக்குதல் செய்து அவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (09) ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு ஒரு குற்றத்துக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் ஒரு இலட்சம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் … Continue reading மாமாங்க பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருக்கு அபராதம்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed