;
Athirady Tamil News

மகாராஷ்டிராவில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..!!

0

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் இன்று மதியம் 2.28 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.

நாசிக்கில் நிலநடுக்கமானது உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.