;
Athirady Tamil News

வடக்கு ஆளுநர் யாழின் சில இடங்களை நேரில் பார்வையிட்டார்!! (படங்கள்)

0

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ்.மாவட்டத்தில் சில இடங்களுக்கு இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.

பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் , ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் குறித்து அதன் போது கேட்டறிந்து கொண்டார் .

அதேவேளை குறித்த பகுதிகளுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ் பிரதேச செயலர் மற்றும் அரச உத்தியோகத்தர்களை நேரில் அழைத்து நிலமை குறித்தும் கலந்துரையாடினார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.